tag:blogger.com,1999:blog-36189634.post1016857433456564987..comments2018-09-04T18:57:42.911-05:00Comments on திருப்பள்ளியெழுச்சி: சுப்ரபாதம்(15) - மலைகள் ஏழும், மேய்க்கும் மேனேஜரும்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-36189634.post-72811206500028422172007-08-27T00:03:00.000-05:002007-08-27T00:03:00.000-05:00//குமரன் (Kumaran) said... எத்தனையோ முறை திருமலைக்...//குமரன் (Kumaran) said... <BR/>எத்தனையோ முறை திருமலைக்குச் சென்றிருந்தாலும் ஒரு முறையும் எந்த அருவிக்கும் போனதில்லை இரவிசங்கர்//<BR/><BR/>அடுத்த முறை பாபவிநாசமோ இல்லை ஆழ்வார் தீர்த்தமோ சென்று வாருங்கள், குமரன்! உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!<BR/><BR/>//தீர்த்தத் தொட்டி என்றதும் எங்கள் சிலம்பாற்றுத் தீர்த்தம் கிடைக்கும் அழகர்மலை தீர்த்தத் தொட்டியும் நினைவிற்கு வருகிறது//<BR/><BR/>இது அருவி போல் தீர்த்தத் தொட்டியில் கொட்டாவிட்டாலும், குபு குபு என்று பொங்கி வரும் அல்லவா குமரன்? ஒரு முறை தான் சென்றுள்ளேன்! ராக்காயி அம்மன் கோவில் அருகில் தானே?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-12205430796394349742007-08-25T19:03:00.000-05:002007-08-25T19:03:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... Thanks Ravi.Perumaal dharis...//வல்லிசிம்ஹன் said... <BR/>Thanks Ravi.<BR/>Perumaal dharisanam aacchu. <BR/>malai dharisanamum aacchu.//<BR/><BR/>மலை தரிசனம் இன்னும் விசேடம் வல்லியம்மா!<BR/>கோவிந்த கோஷமா? நானும் சேர்ந்து கொள்கிறேன். <BR/>கோவிந்தா,கோவிந்தா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-68834394574370576972007-08-25T19:00:00.000-05:002007-08-25T19:00:00.000-05:00//Anonymous said... Ravi sir, vanakkam.thanks a lo...//Anonymous said... <BR/>Ravi sir, vanakkam.<BR/>thanks a lot, while reading, i felt that ,along with my family walking these hills.//<BR/><BR/>நன்றி ஸ்ரீநிவாசன் சார். படிக்கும் போதே நடக்கத் துவங்கி விட்டீர்களா என்ன! :-)<BR/><BR/>//I am requesting you Please add few azhwarpsurams, which is praising these hills//<BR/><BR/>Sure will do. சுப்ரபாதம் தொடர்பான ஆழ்வார் பாசுரங்களை, இயற்றியவரே ஆங்காங்கு கையாண்டுள்ளார். அதை எல்லாம் தவறாது கொடுக்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-29859308490498907232007-08-25T18:58:00.000-05:002007-08-25T18:58:00.000-05:00//மதுரையம்பதி said... சனிக்கிழமை, சாளிக்ராமே மலையா...//மதுரையம்பதி said... <BR/>சனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்....நன்றி கே.ஆர்.எஸ்.//<BR/><BR/>வாங்க மெளலி.<BR/>சாளக்கிரம ரூபம் தான் திருமலை. அன்னமய்யா படத்தில் கூட அவர் காலணி அணிந்து ஏறும் போது, ஒரு மூதாட்டி திருத்தி, புத்தி சொல்வார்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-21571580339188468082007-08-25T18:56:00.000-05:002007-08-25T18:56:00.000-05:00//chittoor.S.Murugeshan said... திருப்பதி சென்று த...//chittoor.S.Murugeshan said... <BR/>திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது//<BR/><BR/>வாங்க சித்தூர் முருகேசன்<BR/>உங்க கேள்வியும் தளமும் பார்த்தேன். என்ன சொல்வது!<BR/><BR/>//அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களை எயெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்//<BR/><BR/>தவறாகப் புரிந்து கொண்டு உள்ளீர்கள்! கடன் வட்டி வேண்டுதல் என்பதெல்லாம் உள்ளுறை உவமம். புராணச் சுவையை அப்படியே தற்காலக் கண் கொண்டு பார்த்தால் அனர்த்தம் தான் தெரியும்.<BR/><BR/>//இது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.//<BR/><BR/>பெருமாளைப் பற்றிய உங்கள் கவலையை நினைத்தேன். ரசித்தேன்.<BR/><BR/>//திருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.<BR/>இதற்காக திருமலா விஷன் 1900 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி TTD EO விற்கு தொடர்ந்து அனுப்பிவருகிறேன்// <BR/><BR/>நிர்வாக மேலாண்மை அவர்கட்கு இருக்கும் நிறுவனப் பிரச்னைகளில் உங்கள் திட்டத்தை கண்ணில் பட்டாலும் கடைப்பிடிப்பார்களா என்றெல்லாம் யாரால் சொல்ல முடியும்? மக்கள் பிரதிநிதிகள், அரசு மூலமாகச் சிலவற்றைச் செய்யலாம்.<BR/><BR/>TTD பல சமுதாயப் பணிகளையும் செய்து கொண்டு தான் வருகிறது. கோவில் நிர்வாகம் என்பது போய், அதையும் தாண்டி சிற்றூர் நிர்வாகம் ஆகி விட்ட படியால் இதற்கு அரசும், மேலாண்மை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்தால் தான் மேலும் பல நல்ல திட்டங்கள் உருவாக்க முடியும்.<BR/><BR/>சுதர்சன் பட்டை கூட IIM திட்டம் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-29523478191723392562007-08-25T13:29:00.000-05:002007-08-25T13:29:00.000-05:00எத்தனையோ முறை திருமலைக்குச் சென்றிருந்தாலும் ஒரு ம...எத்தனையோ முறை திருமலைக்குச் சென்றிருந்தாலும் ஒரு முறையும் எந்த அருவிக்கும் போனதில்லை இரவிசங்கர். தொட்டியில் விழும் அருவியின் படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. தீர்த்தத் தொட்டி என்றதும் எங்கள் சிலம்பாற்றுத் தீர்த்தம் கிடைக்கும் அழகர்மலை தீர்த்தத் தொட்டியும் நினைவிற்கு வருகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-75673287976994149692007-08-25T12:24:00.000-05:002007-08-25T12:24:00.000-05:00Thanks Ravi.Perumaal dharisanam aacchu. malai dha...Thanks Ravi.<BR/>Perumaal dharisanam aacchu. <BR/> malai dharisanamum aacchu.<BR/>Govindha,Govinthaa. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-23622312769680244402007-08-25T08:32:00.000-05:002007-08-25T08:32:00.000-05:00Ravi sir, vanakkam. thanks a lot, while ...Ravi sir, vanakkam.<BR/> thanks a lot, while reading, i felt that ,along with my family walking these hills.Very good message. I am requesting you Please add few azhwarpsurams, which is praising these hills.(paru, neereri- thirumangaiazhwar)<BR/> ARANGAN ARULVANAGA.<BR/> anbudan<BR/> k. srinivasan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-47348670470129660782007-08-25T04:52:00.000-05:002007-08-25T04:52:00.000-05:00சனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்.......சனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்....நன்றி கே.ஆர்.எஸ்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-89235743102280999752007-08-25T04:11:00.000-05:002007-08-25T04:11:00.000-05:00திருப்பதி சென்று திரும்பி வந்தால்திருப்பதி சென்று ...திருப்பதி சென்று திரும்பி வந்தால்<BR/>திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது.<BR/>ஏழுமலையான் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி விட்டார். அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களையெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்.<BR/>கலியுக முடிவில் அசலை தீர்ப்பார் என்றும் புராணம் சொல்கிறது. ஒரு காலத்தில் சர்ப்லஸ் பட்ஜெட் போட்ட தி.தி.தேவஸ்தானம் பற்றாக்குறை பட்ஜெட் போடும் காலம் தொலைவில் இல்லை.<BR/>இது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.<BR/>திருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.<BR/>இதற்காக திருமலா விஷன் 1900 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி TTD EO விற்கு தொடர்ந்து அனுப்பிவருகிறேன். திட்டத்தின் ஆங்கில வடிவத்தை http://www.truthteller.sampasite.com/ என்ற வலை தளத்தில் பார்க்கலாம்Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.com