tag:blogger.com,1999:blog-36189634.post116440437410037810..comments2018-09-04T18:57:42.911-05:00Comments on திருப்பள்ளியெழுச்சி: கெளசல்யா சுப்ரஜா ராமா (3) - அம்மா எழுந்திரு!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-36189634.post-1164659213727417252006-11-27T15:26:00.000-05:002006-11-27T15:26:00.000-05:00//ஜெயஸ்ரீ said... மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்...//ஜெயஸ்ரீ said... <BR/>மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் ரவி.//<BR/><BR/>வாங்க ஜெயஸ்ரீ, நன்றி!<BR/>//விஷ்ணு பக்தர்களுக்கு வழக்கமாக அன்னையிடம் உள்ள அலாதியான சுவாதீனமும் , உரிமையும் //<BR/>மிகவும் உண்மை நீங்கள் சொல்லுவது! ஸ்ரீ என்று எதற்கும், எங்கேயும் அவளை முன்னிறுத்துவதே சிறப்பு! அவனுக்குப் பேர் வாங்கித் தந்தவளும் அவள் தானே!<BR/><BR/>தேசிகன் ஸ்ரீஸ்துதி தந்தமைக்கு நன்றி!<BR/>இந்த தம்பதிகளைப் போல் அவ்வளவு அன்னோன்யத் தம்பதிகளை வேறு எங்கும் காட்டவில்லை நம் தர்மம்!<BR/><BR/>மனைவியின் பேரைக் கணவன் சுமக்கிறான் பாருங்கள்! ஸ்ரீநிவாசன் என்று தானே அவனுக்குச் சிறப்பு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164658033265095252006-11-27T15:07:00.000-05:002006-11-27T15:07:00.000-05:00//குமரன் (Kumaran) said... நன்றாய் செய்யலாம் ரவிசங...//குமரன் (Kumaran) said... <BR/>நன்றாய் செய்யலாம் ரவிசங்கர். அடியார் என்ன சொல்கிறார்களோ அந்த வழியில் அடியேன் செல்கிறேன்.//<BR/><BR/>ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்யறான் என்று சூப்பர் ஸ்டார் சொல்வது போல இருக்கு! :-))<BR/>நன்றி குமரன்! என் சிந்தனைகளையும் தங்கள் புது வலைப்பூ எண்ணம் பகுதியில் ஏற்றியமைக்கு!<BR/><BR/><B><BR/>நண்பர்களே,<BR/>நீங்கள் பதிக்க எண்ணியுள்ள ஆன்மீக வலைப்பூக்களை இந்தச் <A HREF="http://puthuvalaippuennam.blogspot.com/" REL="nofollow">சுட்டியில்</A> இட்டால், <BR/>அனைவரும் அறிந்து மகிழலாம்! <BR/><BR/>http://puthuvalaippuennam.blogspot.com/<BR/><BR/>திட்டம் இடுதலுக்கும் ஏதுவாய் இருக்கும். இதை ஒரு Master List போல மெயின்டைன் செய்தால் அனைவருக்கும் பயன்படும்!<BR/><BR/>நீங்கள் மனத்தில் எண்ணியது ஏற்கனவே அங்கு இருந்தாலும், கவலைப்பட வேண்டாம்! தயங்காமல் சொல்லுங்கள்! கூட்டு முயற்சி தானே இன்னும் சிறந்தது!<BR/></B>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164656131830608632006-11-27T14:35:00.000-05:002006-11-27T14:35:00.000-05:00// Ponniyinselvan said... ரவி,வலை முழுவதும் மேய்ந்...// Ponniyinselvan said... <BR/>ரவி,<BR/>வலை முழுவதும் மேய்ந்தால்,கதை முழுவதும் தெரியும்..புரியும்.மீண்டும் ஒரு முறை என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்துப் பார்க்கவும்.<BR/>பொன்னியின்செல்வன்[செல்வி]//<BR/><BR/>பார்த்தேன்; படித்தேன்; ரசித்தேன் கார்த்திக் அம்மா...<BR/>Belated Birthday Wishes too!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164643361849777322006-11-27T11:02:00.000-05:002006-11-27T11:02:00.000-05:00மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் ரவி. கும...மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் ரவி.<BR/><BR/> குமரன் , அடுக்கடுக்காக ஆழமாகப் பொருள் சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கிறது. விஷ்ணு பக்தர்களுக்கு வழக்கமாக அன்னையிடம் உள்ள அலாதியான சுவாதீனமும் , உரிமையும் ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்வதைத் தங்கள் விளக்கத்தைப் படித்தபின் இன்னும் உணர முடிந்தது. <BR/><BR/>//மாத: ஸமஸ்த ஜகதாம் என்னும் போது அடியேனின் அன்னை மட்டுமின்றி அகில உலகிற்கும் அன்னையே என்றும்//<BR/><BR/>இதற்குக் "கண்டனன் கற்பினுக்கணியை" உதாரணம் மிகப் பொருத்தம். வேறெதுவும் சொல்வதற்கு முன் "அன்னை" என்று சொல்லியாகிவிட்டது. அன்னையைவிட உற்றவர் நமக்கு வேறு யார் ?<BR/><BR/>சங்கரரும் கனகதாராஸ்தவத்தில்<BR/><BR/>"மாதுர் சமஸ்த ஜகதாம் மஹநீயமூர்த்தி" என்றே சொல்கிறார்.<BR/><BR/> "ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸினி" என்றே அறியப்படுபவள்.கார்முகில் வண்ணனான நாரயணன் நெஞ்சத்தைப் பீடமாக்கி அமர்ந்து மின்னலைப்போன்ற தனது அளவற்ற காந்தியால் அதை ஒளிரச்செய்பவள். (மதுவிஜயினக வஷ்ய பீடீம் ஸ்வகாந்த்யா பூஷயந்தீம் - தேசிகரின் ஸ்ரீஸ்துதி).அவனுக்கு ஸ்ரீனிவாசன் என்ற நாமத்தைப் பெற்றுத்தந்தவள்.<BR/><BR/>ஸ்ரீ ஸ்வாமினி - நாராயணன் நம்மையுடையவன். அவனது தர்மபத்னியான அன்னை யும் நம்மையுடையவள்.<BR/><BR/>//ஏகம் சத், ஏகம் அத்விதீயம் என்று வேதம் முறையிட அன்னையும் நம்மையுடையவள் ஆவது எப்படி, பரம்பொருள் ஒன்றே என்றல்லவோ வேதம் சொல்கிறது என்றால் மலரும் மணமும் போல, சுடரும் ஒளியும் போல அப்பனும் அன்னையும் நம்மையுடையவர்கள்; அதனால் வேதவிருத்தமில்லை//<BR/><BR/>தேசிகரும் ஸ்ரீ ச்துதியில் இதையே சொல்கிறார். "யுவாம் தம்பதீம் நஹ தைவதம் " - அரியும் அன்னையும் தம்பதியாக இணைந்தே பர தெய்வம் ஆகிறார்கள். ப்ரபத்தி யாகத்தின்போது ஆன்மா நிவேதனமாக (ஹவிசாக) இந்த தம்பதிகளான பரதெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்படுகிறது.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164630748919533252006-11-27T07:32:00.000-05:002006-11-27T07:32:00.000-05:00மேலே அடியேன் 'மாத: ஸமஸ்த ஜகதாம்' என்பதற்கு இட்ட பி...மேலே அடியேன் 'மாத: ஸமஸ்த ஜகதாம்' என்பதற்கு இட்ட பின்னூட்டத்தை நண்பர்கள் அறிவுறுத்தலுக்கு ஏற்ப எளிதாகச் சொல்ல முயன்றிருக்கிறேன். <BR/><BR/>http://koodal1.blogspot.com/2006/11/blog-post_27.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164588657106030402006-11-26T19:50:00.000-05:002006-11-26T19:50:00.000-05:00ரவி,வலை முழுவதும் மேய்ந்தால்,கதை முழுவதும் தெரியும...ரவி,<BR/>வலை முழுவதும் மேய்ந்தால்,கதை முழுவதும் தெரியும்..புரியும்.மீண்டும் ஒரு முறை என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்துப் பார்க்கவும்.<BR/>பொன்னியின்செல்வன்[செல்வி]Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164586834691669902006-11-26T19:20:00.000-05:002006-11-26T19:20:00.000-05:00//கீதா சாம்பசிவம் said... உங்களோட விளக்கமும் சரி, ...//கீதா சாம்பசிவம் said... <BR/>உங்களோட விளக்கமும் சரி, குமரனின் விளக்கமும் சரி, நல்லா இருக்கு. சுப்ரபாதத்துக்கு அர்த்தம் இப்படி எளிமையான தமிழில் கொடுத்ததுக்கு நன்றி//<BR/><BR/>கீதாம்மா, நீங்க பின்னாடி வந்தாலும், ஒவ்வொரு பதிவும் அழகாப் படிச்சு ஊக்கம் கொடுக்கறீங்க! மிக்க நன்றிம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164586712156017302006-11-26T19:18:00.000-05:002006-11-26T19:18:00.000-05:00// Ponniyinselvan said... asin,thrisha என்று பிதற்...// Ponniyinselvan said... <BR/>asin,thrisha என்று பிதற்றிக் கொண்டிருக்கும்....உங்களைப் போன்ரோரின் எழுத்துக்களை படிக்கும்போது மிகுந்த ஆச்சரியமும் பெருமிதமும் ஒருங்கே ஏற்படுகின்றது.வாழ்த்துக்கள்//<BR/><BR/>பொன்னியின் செல்வரே வருக!<BR/>முதல் வருகை! நல்வரவு!<BR/>அசின், திரிஷா போன்ற செந்தமிழ் நாட்டு மங்கைகள் மேல் தங்களுக்குக் கோபம் ஏனோ? :-))<BR/><BR/>உங்க வாழ்த்துக்கு நன்றிங்க! வாங்க அடிக்கடி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164544882768646882006-11-26T07:41:00.000-05:002006-11-26T07:41:00.000-05:00உங்களோட விளக்கமும் சரி, குமரனின் விளக்கமும் சரி, ந...உங்களோட விளக்கமும் சரி, குமரனின் விளக்கமும் சரி, நல்லா இருக்கு. சுப்ரபாதத்துக்கு அர்த்தம் இப்படி எளிமையான தமிழில் கொடுத்ததுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164534290367002022006-11-26T04:44:00.000-05:002006-11-26T04:44:00.000-05:00asin,thrisha என்று பிதற்றிக் கொண்டிருக்கும் இந்த க...asin,thrisha என்று பிதற்றிக் கொண்டிருக்கும் இந்த கால இளையோர் மத்தியில்,உங்களைப் போன்ரோரின் எழுத்துக்களை படிக்கும்போது மிகுந்த ஆச்சரியமும் பெருமிதமும் ஒருங்கே ஏற்படுகின்றது.வாழ்த்துக்கள்.Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164521675573393432006-11-26T01:14:00.000-05:002006-11-26T01:14:00.000-05:00//ஞானவெட்டியான் said:இதயம் உயிர்த் துடிப்பு உள்ள இ...//ஞானவெட்டியான் said:<BR/>இதயம் உயிர்த் துடிப்பு உள்ள இடம். அங்கேதான் அன்னை அமர்ந்துள்ளாள். <BR/>உணர்வுகள் தோன்றுவது அப்பன் வேங்கடவன்(முகுளம்)கட்டுப்பாட்டில் உள்ள மூளையில்//<BR/><BR/>அருமையாச் சொன்னீங்க ஐயா!<BR/>ஆழ்ந்து புரிந்துணர வேண்டும்! அம்மை அப்பன் அருள் தேவை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164520580148616652006-11-26T00:56:00.000-05:002006-11-26T00:56:00.000-05:00//ஷைலஜா said:ஃபில்டரில் காபி இறக்கிக்கொண்டே குக்கர...//ஷைலஜா said:<BR/>ஃபில்டரில் காபி இறக்கிக்கொண்டே குக்கரில் அரிசிபாத்திரத்தை வைத்தபடியே வாய் முணுமுணுக்கும்.//<BR/><BR/>மிகவும் உண்மை ஷைலஜா! அடியேனும் அப்படியே! காலையில் துணியை Iron செய்து கொண்டே, இல்லீன்னா குழாய்த் தண்ணீர் பிடித்துக் கொண்டே...வாய் முணுமுணுக்கும்!<BR/>இப்ப உங்களுடன் சேர்ந்து நானும் கற்கிறேன்!<BR/><BR/>//இங்கே படித்துப் பார்த்ததும் ஆனந்தமாய் இருக்கிறது ரவிசங்கர்.<BR/>அர்த்தம் தெரிந்து சொல்கிறபோது அன்னையுடன் இன்னமும் நெருக்கம்//<BR/><BR/>மிக்க நன்றிங்க! அன்னையின் நெருக்கம் அலாதியானது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164508299334341772006-11-25T21:31:00.000-05:002006-11-25T21:31:00.000-05:00நன்றாய் செய்யலாம் ரவிசங்கர். நீங்கள் ஒரு யோசனை சொல...நன்றாய் செய்யலாம் ரவிசங்கர். நீங்கள் ஒரு யோசனை சொல்லியிருக்கிறீர்கள். கண்ணன் ஐயா ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். அடியார் என்ன சொல்கிறார்களோ அந்த வழியில் அடியேன் செல்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164507052969671162006-11-25T21:10:00.000-05:002006-11-25T21:10:00.000-05:00அன்பு இரவி,////உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின்/...அன்பு இரவி,<BR/>////உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின்//<BR/>உணர்வுகள் தோன்றுவது இதயத்திலா? இல்லை அறிவிலா??//<BR/><BR/>இதயம் உயிர்த் துடிப்பு உள்ள இடம். உயிர் நாடி. அங்கேதான் அன்னை அமர்ந்துள்ளாள். உயிர் இல்லையேல்.....?<BR/><BR/>மனம் எங்கே உள்ளதென எல்லோரும் இன்னமும் தேடிக்கொண்டுள்ளனர்.<BR/><BR/>உணர்வுகள் தோன்றுவது அப்பன் வேங்கடவன் (முகுளம்)கட்டுப்பாட்டில் உள்ள மூளையில்.<BR/>ஏதோ எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164506039583182892006-11-25T20:53:00.000-05:002006-11-25T20:53:00.000-05:00//குமரன் (Kumaran) said... http://puthuvalaippuenn...//குமரன் (Kumaran) said... <BR/>http://puthuvalaippuennam.blogspot.com<BR/>பட்டியல் இங்கே இருக்கிறது ரவிசங்கர்.// <BR/><BR/>ஆகா குமரன்,உண்மையிலேயே பெரிய விருந்து தான் காத்திருக்கிறது்!! அதுவும் நாம ராமாயணம்!<BR/><BR/><B>ஒரு suggestion! (யோசனை)<BR/>குமரன் அவர்களின் பட்டியலையே ஏன் ஒரு master list போல் நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடாது?</B><BR/><BR/>குமரன், நான் எண்ணியுள்ளதாய்ச் சொன்ன இரண்டும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறீர்களா? <BR/>ஒரு மைய இடத்தில் இருந்தால் எல்லாரும் காண ஏதுவாய் இருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164505557522848682006-11-25T20:45:00.000-05:002006-11-25T20:45:00.000-05:00// Johan-Paris said... ரவி சங்கர்!தங்கள் விளக்கம் ...// Johan-Paris said... <BR/>ரவி சங்கர்!<BR/>தங்கள் விளக்கம் ,அதையொட்டி வரும் பின்னூட்டங்கள் யாவும் சுவையாகவுள்ளது//<BR/><BR/>மிக்க நன்றி யோகன் அண்ணா!<BR/><BR/>//நீங்கள் துண்டு துண்டாக போடுவதையிட்டுக் கவலைப்படவேண்டாம். அது தவறல்ல!!!// <BR/><BR/>தங்கள் சொன்னது மனதுக்கு மிகவும் திருப்தி! அப்படியே தொடர்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164505130266185682006-11-25T20:38:00.000-05:002006-11-25T20:38:00.000-05:00// குமரன் (Kumaran) said... கோபம் கருணை என்னும் உண...// குமரன் (Kumaran) said... <BR/>கோபம் கருணை என்னும் உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின் மிக அருகில் அன்னை கோயில் கொண்டுள்ளதால் அப்பன் சினம் கொள்ளும் முன்னரே கருணை கொள்ளும் படியாக அன்னை செய்வாள் என்பதும்//<BR/><BR/>இது தான் விடயமா? அன்னை சரியான இடமாப் பாத்து தான் போய் அமர்ந்துள்ளாள்; அப்பன் கோபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற! <BR/><BR/>ரொம்ப நாளா ஒரு கேள்வி; மருத்துவர்கள் வந்து பதில் சொன்னாலும் சரி! //உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின்// <BR/>உணர்வுகள் தோன்றுவது இதயத்திலா? இல்லை அறிவிலா??<BR/><BR/>இல்லை Mind என்பதைத் தான் இதயம் என்கிறோமோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164504708906140512006-11-25T20:31:00.000-05:002006-11-25T20:31:00.000-05:00//குமரன் (Kumaran) said... 'இன்றிருந்தார் நாளை இல்...//குமரன் (Kumaran) said... <BR/>'இன்றிருந்தார் நாளை இல்லை' எனும் நிலையாமை உடையது என்ற அறிவும், அந்த நிலையில்லா உலகில் நிலைத்தச் சொந்தமாய் இருப்பவள் அன்னையே என்பதும்//<BR/><BR/>அழ்காச் சொன்னீங்க குமரன்! ஒரு பிறவிக்குத் தாய், மறு பிறவிக்கும் இருப்பாரா என்று தெரியாது!<BR/>ஆனால் எல்லாப் பிறவிக்கும், எப்போதும் ஒரே தாய்!<BR/>என்றும் மாறாதவள்! அன்பும் மாறாதவள்!<BR/><BR/>//மாத: என்று முதலில் சொன்னதால் 'கண்டேன் கற்பினுக்கணியை' என்று சொன்னதாற் போல்//<BR/><BR/>கண்டேன் சீதையை என்று கம்பர் கண்டேனை முதலில் வைக்கிறார்! அதே போல் "மாத" என்று முதலில் வைத்தது நீங்கள் சொன்னப்பறம் தான் தெரிகிறது! மிக்க நன்றி!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164502820761711932006-11-25T20:00:00.000-05:002006-11-25T20:00:00.000-05:00ஸ்லோகமாய் சொல்லி பழக்கம்தான் ..ஃபில்டரில் காபி இறக...ஸ்லோகமாய் சொல்லி பழக்கம்தான் ..ஃபில்டரில் காபி இறக்கிக்கொண்டே குக்கரில் அரிசிபாத்திரத்தை வைத்தபடியே வாய் முணுமுணுக்கும்.ஆனால் சமஸ்க்ருதம் அறிவு அதிகமிலாமையால் அத்தனை வரிகளுக்கும் அர்த்தமே தெரியாது தெரிந்துகொள்ள முயற்சித்ததுமில்லை.<BR/>இங்கே படித்துப் பார்த்ததும் ஆனந்தமாய் இருக்கிறது ரவிசங்கர்.<BR/><BR/>அர்த்தம் தெரிந்து சொல்கிறபோது அன்னையுடன் இன்னமும் நெருக்கம் ஏற்படுகிற உணர்வு வருகிறது...<BR/>தொடரட்டும் உங்கள் பணி.<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164494741189817742006-11-25T17:45:00.000-05:002006-11-25T17:45:00.000-05:00http://puthuvalaippuennam.blogspot.com/பட்டியல் இங...http://puthuvalaippuennam.blogspot.com/<BR/><BR/>பட்டியல் இங்கே இருக்கிறது ரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164494429908450022006-11-25T17:40:00.000-05:002006-11-25T17:40:00.000-05:00//குமரன் (Kumaran) said... மாத: ஸமஸ்த ஜகதாம் என்னு...//குமரன் (Kumaran) said... <BR/>மாத: ஸமஸ்த ஜகதாம் என்னும் போது அடியேனின் அன்னை மட்டுமின்றி அகில உலகிற்கும் அன்னையே என்றும், அதனால் அகில உலகத்தினரும் அடியேனின் உடன் பிறந்தவர்கள்//<BR/><BR/>அட, இது சூப்பர்!<BR/>எனக்கும் அன்னை; உனக்கும் அன்னை!<BR/>அப்ப நாம் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால்...ஆகா.....!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164494094722577172006-11-25T17:34:00.000-05:002006-11-25T17:34:00.000-05:00ரவி சங்கர்!தங்கள் விளக்கம் ,அதையொட்டி வரும் பின்னூ...ரவி சங்கர்!<BR/>தங்கள் விளக்கம் ,அதையொட்டி வரும் பின்னூட்டங்கள் யாவும் சுவையாகவுள்ளது.இப்போதே பொருள் விளங்கிக் கேட்கிறேன்.<BR/>நீங்கள் துண்டு துண்டாக போடுவதையிட்டுக் கவலைப்படவேண்டாம். அது தவறல்ல!!! நீங்கள் பாடம் நடத்தலெனும் நற்பணி செய்கிறீர்கள்.<BR/>வாரியார் சுவாமிகள் தன் சொற்பொழிவுகளில்; திருப்புகழை....சந்தர்ப்பத்துக்குத்.....தேவையான வரியில் இருந்தே !சொல்லுவார்.<BR/>அதனால் அவரை நான் அருணகிரியாரின் மறுபிறவி என எண்ணுவேன்;ஆக்கியோனுகே!! அதன் அடி;நுனி தெரியும்;<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164493788968816602006-11-25T17:29:00.000-05:002006-11-25T17:29:00.000-05:00//பத்மா அர்விந்த் said... அனிச்சையாய் வாய் முணுமுண...//பத்மா அர்விந்த் said... <BR/>அனிச்சையாய் வாய் முணுமுணுப்பது உண்டு. யோசித்து பார்த்தால் சொல்ல வேண்டும் என்றூ நினைத்து கூட சொல்லுவதில்லை//<BR/><BR/>வாங்க பத்மா,<BR/>அதே தான் இங்கும்; வாய் தானாக முணுமுணுக்குமே தவிர இப்படி யோசித்தது இல்லை!<BR/><BR/>இதை எழுதத் தொடங்கிய பின் தான், நானும் உங்களுடன் சேர்ந்து படிக்கிறேன்; பொருத்திக் கேட்கும் போது மகிழ்சியா இருக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164493592911186442006-11-25T17:26:00.000-05:002006-11-25T17:26:00.000-05:00// குமரன் (Kumaran) said... துளசி அக்கா உங்களுக்கு...// குமரன் (Kumaran) said... <BR/>துளசி அக்கா உங்களுக்கும் எனக்கு நல்ல போட்டி ஏற்படுத்துறார் இரவி. என் பட்டியலில் சுப்ரபாதம் இருந்தது. நீங்கள் எழுதத் தொடங்கினதும் பட்டியலில் நீங்கள் எழுதத் தொடங்கிவிட்டீர்கள் என்று குறித்துக் கொண்டேன்.//<BR/><BR/>அடடா, உங்கள் கைவண்ணத்தில் சுப்ரபாதம், சுடச்சுட பொங்கலாய் இருக்குமே!<BR/>அதனால் தான் அடியேன் தொடங்கும் முன் உங்கள் பதிவில் அறிவிப்புச் செய்தேன்;<BR/><BR/>பட்டியல் எங்கே உள்ளது குமரன்? எங்க கண்ணுல கொஞ்சம் காட்டுங்க! :-)<BR/>என்னன்ன விருந்து எஙகளுக்குக் காத்துக்கிட்டு இருக்கு?<BR/><BR/>//சஹஸ்ரநாமமும் இருக்கிறது. அதற்கும் துளசியக்கா வேட்டு வைக்கப் பாக்குறாங்க. பாக்கலாம் யாருக்கு அந்தக் கொடுப்பினை இருக்குன்னு. :-)//<BR/><BR/>தங்களுக்கே அந்தக் கொடுப்பினை! ஜிரா போட்டிக்கு வர மாட்டாரே :-))<BR/>நான் எண்ணியுள்ளவை இரண்டே இரண்டு தான் குமரன்!<BR/>திருவாய்மொழி - இது நிச்சயம் கூட்டு முயற்சி!<BR/>தியாகராஜ பஞ்ச ரத்னம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1164493023545519862006-11-25T17:17:00.000-05:002006-11-25T17:17:00.000-05:00//கண்ணபிரான், இந்த சத்சங்கம் நல்லா களைகட்டி வரும் ...//கண்ணபிரான், இந்த சத்சங்கம் நல்லா களைகட்டி வரும் இந்த நேரத்தில் இன்னொரு விண்ணப்பமும் வைக்கிறேன்;<BR/>சுப்ரபாதம் முடிஞ்சதும், 'ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்' விளக்கம் எழுதுங்கோ//<BR/><BR/>"ஆயிரம் பேர்" விருந்தைக் குமரன் கொடுக்க எண்ணியுள்ளார் டீச்சர்! <BR/>சொல்லியுள்ளார் பாருங்கள்!<BR/><BR/>உங்களுடன் நானும் வந்து விடுகிறேன்; பந்திக்கு முந்திக் கொள்ளலாம் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com