tag:blogger.com,1999:blog-36189634.post116504680777359995..comments2018-09-04T18:57:42.911-05:00Comments on திருப்பள்ளியெழுச்சி: கெளசல்யா சுப்ரஜா ராமா (4) - அம்மா தயாநிதி!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-36189634.post-1165198348463666792006-12-03T21:12:00.000-05:002006-12-03T21:12:00.000-05:00//பாலாஜி - நீங்க கேட்ட மாத்திரத்தில் கதை எப்படிக் ...//பாலாஜி - நீங்க கேட்ட மாத்திரத்தில் கதை எப்படிக் கிடைக்குது பாருங்க, உங்களுக்கு! அதுவும் SK ஐயா சொல்ல, நாம் எல்லாரும் கேட்பதுன்னா எவ்வளவு சுவை!!//<BR/><BR/>SK ஐயாவிற்கு நன்றிகள் பல. இதை என்னை கேட்க தூண்டிய உங்களுக்கும் நன்றி!!!<BR/><BR/>//பாலாஜி, லவ் ஸ்டோரி எழுதி எழுதி, உங்களுக்குக் கற்பனை பிச்சிக்கிட்டு போகுது! :-))) ச்ச்ச்சும்மா...<BR/>கீழே பாருங்க! SK ஐயாவும் இதற்கு அழகா சொல்லி இருக்கார்!//<BR/>ஆஹா... இது பக்தியை வைத்துதான் சொன்னேன்... <BR/><BR/>இதெல்லாம் கவிதை எழுதுபவர்களுக்குத்தான் தோன்றும் கதை எழுதுபவர்களுக்கு இல்லை :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165195880783411992006-12-03T20:31:00.000-05:002006-12-03T20:31:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... இப்படி எல்லோரையும் சேர்த்து...//வல்லிசிம்ஹன் said... <BR/>இப்படி எல்லோரையும் சேர்த்து சேவிக்க வைத்தீர்கள்.<BR/>ஆண்ட்டள் திருப்பாவைக்கு முன்னால்<BR/>இந்தப் பதிவும் தாயார் மூலமாகப் பெருமாளை அடைய<BR/>வழி சொல்கிறது.நன்றி.//<BR/><BR/>வல்லியம்மா, பனித் தூறல் போதுமா?:-)<BR/>எல்லாரும் சேர்ந்து சேவிக்கத் தானேம்மா, சுப்ரபாதம்! குழுவாகப் பாடும் போது சுகமே தனி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165195714303850322006-12-03T20:28:00.000-05:002006-12-03T20:28:00.000-05:00//SK said: மூடி விரியும் தாமரை, அல்லி போன்றவற்றை அ...//SK said: மூடி விரியும் தாமரை, அல்லி போன்றவற்றை அதே போல் மூடி விரியும் கண்களுக்கு உதாரணமாகச் சொன்னாரோ!<BR/><BR/>அதே போல், தோன்றி மறையும் நிலவையும், சூரியனையும் கண்களுக்கு சொல்லுவர்.//<BR/><BR/>ஆமாம் SK ஐயா,<BR/>இறைவன் திருக்கண்களுக்குச் சூரியனையும் சந்திரனையும் சொல்வது வழக்கம், பல தத்துவ நோக்குகளில்!<BR/>சிவனாரின் மூன்றாவது கண்ணுக்கு, அக்கினியைச் சொல்லுவர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165195514523008982006-12-03T20:25:00.000-05:002006-12-03T20:25:00.000-05:00//தேவாசுர மானிடப் பெண்கள் வணங்குவது மட்டும் இன்றி ...//தேவாசுர மானிடப் பெண்கள் வணங்குவது மட்டும் இன்றி முதல் மூவர் எனப்படும் பிரமன், சங்கரன், இந்திரன் இவர்களின் தேவியரும்// <BR/><BR/>குமரன், தனி மடலில் நீங்களும், ஜெயஸ்ரீயும் "வனிதாபிர்" சொல்லுக்குப் பொருள் சொன்னவாறு மாற்றி விட்டேன்! நன்றி!<BR/><BR/>முதலில் <BR/>வனிதா+அபிர்=பெண்கள்+விருப்பத்துடன் அர்ச்சிக்கிறார்கள் என்று தான் கொண்டேன்!(அபிர்=அபிலாஷை=விருப்பம்) என்று!<BR/><BR/>பின்னர் அபிர் என்றால் "உடன்" என்று பொருள் சொன்னதால் "இப்பெண்கள் எல்லாருடனும் சேர்ந்து அர்ச்சிக்கிறார்கள்" என்று மாற்றி விட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165195136215878452006-12-03T20:18:00.000-05:002006-12-03T20:18:00.000-05:00//குமரன் (Kumaran) said... அரவிந்த லோசனனுக்கு ஏற்ற...//குமரன் (Kumaran) said... <BR/>அரவிந்த லோசனனுக்கு ஏற்ற அரவிந்த லோசனை. <BR/>அடியார்களைக் கருணையுடன் நோக்கியே மனத்திலிருக்கும் கருணை கண்களிலும் தெரியும்//<BR/><BR/>அருமையான சிந்தனை, குமரன்!<BR/>தயா சிந்து, இதயத்தில், கண்களில், கைகளில், திருப்பாதங்களில், அப்பறம் மோவாயில்! <BR/><BR/>//உன் மார்பில்<BR/>ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை<BR/>என்றும் இருந்திட ஏது குறை எனக்கு//<BR/><BR/>தயா சாகரி = கருணைக் கடல்<BR/>ஆமாம், "ஏதும்" தர அவள் இருக்க, குறையும் உண்டோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165194861297080542006-12-03T20:14:00.000-05:002006-12-03T20:14:00.000-05:00//துளசி கோபால் said... மகா பெரிய அம்மா.ஆ( யா)ருயிர...//துளசி கோபால் said... <BR/>மகா பெரிய அம்மா.<BR/>ஆ( யா)ருயிருக்கும் அம்மா.//<BR/><BR/>டீச்சர் இப்படி செந்தமிழ்ச் சிலேடையில் (ஆ(யா))ன்னு பின்னறீங்க போங்க! <BR/>டீச்சர்னா சும்மாவா?<BR/><BR/>//இங்கே நியூஸியில் சூரியன் வந்தபிறகும், ஏன் பலசமயம் நடுப்பகலில் கூட நிலவைப் <BR/>பார்க்க முடிகிறது) அம்மா எங்களை அங்கிருந்து பார்க்கிறார்ன்னு வச்சுக்கறேன்:-)//<BR/><BR/>அடடே? அது எப்படி நடுப்பகலில்? மேற்கில் தெரியும் நிலா???Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165194610381020942006-12-03T20:10:00.000-05:002006-12-03T20:10:00.000-05:00enRenRum-anbudan.BALA said... //தவ சுப்ரபாதம் அரவி...enRenRum-anbudan.BALA said... <BR/>//தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே<BR/>சுப்ரபாதத்தில் நான் மிகவும் விரும்பும் ஸ்லோகம் இது ! அழகான விளக்கத்திற்கு நன்றி//<BR/><BR/>வாங்க பாலா! நீங்க விரும்பும் சுலோகத்துக்குப் பொருள் சொன்னதில் அடியேனுக்கும் மகிழ்ச்சியே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165194519801067392006-12-03T20:08:00.000-05:002006-12-03T20:08:00.000-05:00//Seemachu said... நல்லா இருக்கு.. பிடிச்சிருக்கு....//Seemachu said... <BR/>நல்லா இருக்கு.. பிடிச்சிருக்கு..<BR/>தயவு செய்து விடாமல் தொடருங்கள்..<BR/><BR/>வாழ்த்துகள்...<BR/>சீமாச்சு.. //<BR/><BR/>நன்றிங்க சீமாச்சு! குழந்தை C-program எழுதுகிறாளா?:-)))<BR/>தங்கள் வாழ்த்துக்களோடு நிச்சயம் தொடர்கிறேன்!<BR/><BR/>ஏதாச்சும் புரிவது கடினமா எழுதினேன்னாலும் தயங்காம சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165194348596938752006-12-03T20:05:00.000-05:002006-12-03T20:05:00.000-05:00//வெட்டிப்பயல் said... தாமரை சூரியனைப் பார்த்தும் ...//வெட்டிப்பயல் said... <BR/>தாமரை சூரியனைப் பார்த்தும் மலர்வதை போல நாராயணனை கண்டதும் அவள் இமைகள் தானாக திறக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?//<BR/><BR/>பாலாஜி, லவ் ஸ்டோரி எழுதி எழுதி, உங்களுக்குக் கற்பனை பிச்சிக்கிட்டு போகுது! :-))) ச்ச்ச்சும்மா...<BR/>கீழே பாருங்க! SK ஐயாவும் இதற்கு அழகா சொல்லி இருக்கார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165194226104224532006-12-03T20:03:00.000-05:002006-12-03T20:03:00.000-05:00//நா.கண்ணன் said... உங்களுக்கு இதமாகவும், தெளிவாகவ...//நா.கண்ணன் said... <BR/>உங்களுக்கு இதமாகவும், தெளிவாகவும் சொல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள். அன்னையின் சந்நிதியையை 'தாயார் சந்நிதி' என வழங்கும் முறை அழகானது!//<BR/><BR/>கண்ணன் சார்! மிக்க நன்றி!<BR/>தாயார் என்று கூப்பிடும் போது இன்னும் நெருக்கமாகிறது! எனக்கும் தாயார் என்று தான் அன்னையை அழைக்கப் பிடிக்கும்! "என்னைப் பெற்ற தாயார்" என்றே ஒரு திருநாமம், திவ்யதேசத்தில்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165190673209268772006-12-03T19:04:00.000-05:002006-12-03T19:04:00.000-05:00முதலில் SK ஐயா அவர்களுக்கு நன்றி!அழகாச், சுருக்கமா...முதலில் SK ஐயா <BR/>அவர்களுக்கு நன்றி!<BR/><BR/>அழகாச், சுருக்கமா, விருஷாபாசுரன் கதையைச் சொல்லியிருக்கீங்க ஐயா!<BR/>கூடவே அருமையான ஒரு கருத்தும் சொல்லியிருக்கீங்க! சக்கரப் பிரோயகத்தால் நற்கதி கிடைக்கும் என்று!!<BR/>புறப்பட்ட சக்கரம் அழிக்காமல் திரும்பியும் வந்துள்ளது; தனிப் பதிவில் சொல்கிறேன்!<BR/><BR/>விருஷாபாசுரன் நரசிம்ம உபாசகனும் கூட; அவன் தலை காளைத் தலை (ரிஷபம்)! அதனால் தான் விருஷாபாசுரன்!<BR/><BR/>பாலாஜி - நீங்க கேட்ட மாத்திரத்தில் கதை எப்படிக் கிடைக்குது பாருங்க, உங்களுக்கு! அதுவும் SK ஐயா சொல்ல, நாம் எல்லாரும் கேட்பதுன்னா எவ்வளவு சுவை!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165171324039555262006-12-03T13:42:00.000-05:002006-12-03T13:42:00.000-05:00ரவி.மிகவும் அருமை. இப்படி எல்லோரையும் சேர்த்து...ரவி.<BR/>மிகவும் அருமை. இப்படி எல்லோரையும் சேர்த்து சேவிக்க வைத்தீர்கள்.<BR/>ஆண்ட்டள் திருப்பாவைக்கு முன்னால்<BR/>இந்தப் பதிவும் தாயார் மூலமாகப் பெருமாளை அடைய<BR/>வழி சொல்கிறது.நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165167507123479462006-12-03T12:38:00.000-05:002006-12-03T12:38:00.000-05:00கிருத யுகத்தில் வ்ருஷபாசுரன் என்னும் ஒரு அசுரன் ஏழ...கிருத யுகத்தில் வ்ருஷபாசுரன் என்னும் ஒரு அசுரன் ஏழு மலைகளில் ஒரு மலையைக் கைப்பற்றி அதில் முனிவர்கள் அனைவரும் அஞ்சும் வண்ணம் ஒரு கொடிய யாகத்தை 5000 ஆண்டுகள் விடாமல் செய்தான்.<BR/><BR/>ஒவ்வொரு நாள் யாக முடிவிலும் தன் தலையை அறுத்து ஒரு மலருடன் யாகத்தில் போட்டான்.<BR/><BR/>அவன் தலை மீண்டும் முளைத்தது.<BR/><BR/>திருமால் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, அவன் விநோதமான ஒரு வரம் கேட்டான்.<BR/><BR/>திருமாலுடன் போர் புரிய வேண்டும் என்பதே அது!<BR/><BR/>திருமாலும் அதற்கு இணங்க, இருவருக்குமிடையே கடும் போர் நிகழ்ந்தது.<BR/><BR/>இறுதியில், மஹாவிஷ்ணு தன் சுதர்சன் சக்கரத்தைப் பிரயோகித்து, அவனை அழித்தார்.<BR/><BR/>சுதர்சன சக்கரத்தால் அழிக்கப்படுபவர், அழியாமல், திருமாலையே போய்ச் சேர்ந்தடைவர் என்பது தெரிந்தே இம்மாதிரி வரம் கேட்டிருக்கிறான் அவன்!<BR/><BR/>திருமாலும் அவன் வாழ்ந்த மலையையே வ்ருஷபாத்ரி என்னும் பெயரிட்டு வழங்குமாறு, கிருத யுகத்தில் அருளினாராம்.<BR/><BR/>இதுவே சுருக்கமாக இந்த வ்ருஷபாத்ரி மலை பற்றிய புராணம்!<BR/><BR/>**********<BR/><BR/>மூடி விரியும் தாமரை, அல்லி போன்றவற்றை அதே போல் மூடி விரியும் கண்களுக்கு உதாரணமாகச் சொன்னாரோ!<BR/><BR/>அதே போல், தோன்றி மறையும் நிலவையும், சூரியனையும் கண்களுக்கு சொல்லுவர்.<BR/><BR/>கண்ணின் உருவன்ம் போல் இருப்பதால், மீன் வந்ததோ?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165165546137579532006-12-03T12:05:00.000-05:002006-12-03T12:05:00.000-05:00கருணைக்கடல் அன்னையை எத்தனை முறை போற்றினாலும் தகும்...கருணைக்கடல் அன்னையை எத்தனை முறை போற்றினாலும் தகும். அரவிந்த லோசனனுக்கு ஏற்ற அரவிந்த லோசனை. அடியார்களைக் கருணையுடன் நோக்கியே மனத்திலிருக்கும் கருணை கண்களிலும் தெரியும் வண்ணம் தாமரை வண்ணம் கொண்டவை இறைவன் இறைவியின் திருக்கண்கள். <BR/><BR/>மகளிர் அன்னையை வணங்குவது இயல்பு. தேவாசுர மானிடப் பெண்கள் வணங்குவது மட்டும் இன்றி முதல் மூவர் எனப்படும் பிரமன், சங்கரன், இந்திரன் இவர்களின் தேவியரும் அன்னையை வணங்குகிறார்கள். <BR/><BR/>யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்<BR/>ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை<BR/>என்றும் இருந்திட ஏது குறை எனக்கு<BR/>ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா<BR/>மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தாகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165129575399507912006-12-03T02:06:00.000-05:002006-12-03T02:06:00.000-05:00'அவள்'தான் எல்லோருக்கும் அம்மா. மகா பெரிய அம்மா. ஆ...'அவள்'தான் எல்லோருக்கும் அம்மா. மகா பெரிய அம்மா.<BR/> ஆ( யா)ருயிருக்கும் அம்மா. அதால்தானே 'தாயார்'ன்னே சொல்றோம்.<BR/><BR/>காலையில் ஒருக்காப் படிச்சுட்டு ஓடிப்போயிட்டேன். இப்பத்தான் நிதானமா<BR/>இன்னும் ரெண்டு தடவை படிக்க முடிஞ்சது.<BR/><BR/>நல்லா எழுதறீங்க. அருமை.<BR/><BR/>( இங்கே நியூஸியில் சூரியன் வந்தபிறகும், ஏன் பலசமயம் நடுப்பகலில் கூட நிலவைப் <BR/>பார்க்க முடிகிறது) அம்மா எங்களை அங்கிருந்து பார்க்கிறார்ன்னு வச்சுக்கறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165125941287645312006-12-03T01:05:00.000-05:002006-12-03T01:05:00.000-05:00//தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனேபவது பிரசன்ன முக சந்த...//தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே<BR/>பவது பிரசன்ன முக சந்திர மண்டலே<BR/>விதி சங்கரேந்திர வனிதா அபிர் அர்ச்சிதே<BR/>விருஷ சைலநாத தயிதே தயாநிதே<BR/>//<BR/>கண்ணபிரான்,<BR/>சுப்ரபாதத்தில் நான் மிகவும் விரும்பும் ஸ்லோகம் இது ! அழகான விளக்கத்திற்கு நன்றி.<BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165125515599396872006-12-03T00:58:00.000-05:002006-12-03T00:58:00.000-05:00//சிவமுருகன் said:KRS அருமையான விளக்கம், தேவியர் வ...//சிவமுருகன் said:<BR/>KRS அருமையான விளக்கம், தேவியர் வணங்கும் தேவியை வணங்குவோம்.//<BR/><BR/>வாங்க சிவமுருகன்! கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!<BR/><BR/>தேவியர் வணங்கும் தேவியை வணங்குவோம்! முப்பெருந்தேவியர் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் நட்பை, சுலோகங்கள் அருமையா காட்டுகின்றன!<BR/><BR/>சினிமாவில் தான் சண்டை எல்லாம்:-)) ஜனரஞ்சகத்துக்காக!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165118894180414872006-12-02T23:08:00.000-05:002006-12-02T23:08:00.000-05:00நல்லா இருக்கு.. பிடிச்சிருக்கு..தயவு செய்து விடாமல...நல்லா இருக்கு.. பிடிச்சிருக்கு..<BR/>தயவு செய்து விடாமல் தொடருங்கள்..<BR/><BR/>வாழ்த்துகள்...<BR/>சீமாச்சு..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165118042428881512006-12-02T22:54:00.000-05:002006-12-02T22:54:00.000-05:00//விருஷப+அசலம்=விருஷப மலை; விருஷபன் என்ற ஒரு அசுரன...//விருஷப+அசலம்=விருஷப மலை; விருஷபன் என்ற ஒரு அசுரனின் நினைவாக! அசுரனின் பேரில் பெருமாளுக்கு மலையா? இது தனிக் கதை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்!<BR/>//<BR/>இந்த கதையும் சொல்லுங்களேன்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165117763639126222006-12-02T22:49:00.000-05:002006-12-02T22:49:00.000-05:00தாமரை சூரியனைப் பார்த்தும் மலர்வதை போல நாராயணனை கண...தாமரை சூரியனைப் பார்த்தும் மலர்வதை போல நாராயணனை கண்டதும் அவள் இமைகள் தானாக திறக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165111446239900972006-12-02T21:04:00.000-05:002006-12-02T21:04:00.000-05:00//ஞானவெட்டியான் said... அன்பு இரவி,திருபள்ளியெழுச்...//ஞானவெட்டியான் said... <BR/>அன்பு இரவி,<BR/>திருபள்ளியெழுச்சி களை கட்டுகிறது!<BR/>தொடருங்கள். இரசிக்கிறோம்; உருசிக்கிறோம்.//<BR/><BR/>வாங்க ஞானம் ஐயா!<BR/>தங்கள் அன்பும் ஆசியும், குருவைப் பற்றிக் கோபாலனைப் பற்றுவது போல!<BR/>தங்கள் ஞான முத்துக்களை இங்கும் தர சத்சங்கம் சார்பா வேண்டுகிறோம்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165111317874636992006-12-02T21:01:00.000-05:002006-12-02T21:01:00.000-05:00//சாத்வீகன் said... சுப்ரபாதத்தை பலமுறை கேட்டு வரி...//சாத்வீகன் said... <BR/>சுப்ரபாதத்தை பலமுறை கேட்டு வரிகளை அறிந்திருந்தாரும் பொருள் அறியாதிருந்தேன். அரவிந்த லோசனே, முக சந்திர மண்டலே ஆகிய வர்ணணைகள் இறைவனை குறித்து என்றே எண்ணியிருந்தேன்//<BR/><BR/>வாங்க சாத்வீகன்!<BR/>நானும் உங்களைப் போல் தான் பலநாள் நினைத்திருந்தேன்; முனைந்து உட்கார்ந்து எழுதும் போது நமக்கே அப்போ தான் நிறைய பொருள் புரிகிறது! எல்லாச் சுப்ரபாத சேவைக்கும் வாங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165110103844026192006-12-02T20:41:00.000-05:002006-12-02T20:41:00.000-05:00உங்களுக்கு இதமாகவும், தெளிவாகவும் சொல்லத் தெரிகிறத...உங்களுக்கு இதமாகவும், தெளிவாகவும் சொல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள். அன்னையின் சந்நிதியையை 'தாயார் சந்நிதி' என வழங்கும் முறை அழகானது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165086575402983552006-12-02T14:09:00.000-05:002006-12-02T14:09:00.000-05:00// SP.VR.SUBBIAH said... தாமரைக் கண்களைக் கொண்டவளே...// SP.VR.SUBBIAH said... <BR/>தாமரைக் கண்களைக் கொண்டவளே<BR/>சிரித்த, சந்திர முகத்தவளே, <BR/>கலைமகளால், மலைமகளால் இந்திராணியால் <BR/>அன்புடன் அர்ச்சிக்கப் பெற்றவளே<BR/>விருஷபாசலமலை நாயகனின் மனம்கவர்ந்தவளே<BR/>காருண்யலெட்சுமியே! காலை வணக்கங்கள்!<BR/><BR/>உங்களுடைய முத்துக்களையே (வரிகளையே) மாலையாகக் கோர்த்துவிட்டேன்.<BR/>நன்றாக இருக்கிறதா?//<BR/><BR/>இருக்கிறதா"வா"????<BR/>அருமையா இருக்கு வாத்தியார் ஐயா!<BR/>எளிய சொற்களை அப்படியே போட்டு இருக்கீங்க! மிக்க நன்றி! <BR/>//சிரித்த, சந்திர முகத்தவளே//<BR/>ஒரே லைன்ல அழகா கோர்த்துட்டீங்க!!<BR/><BR/>உண்மை தான் ஐயா!<BR/>"மாமலராள் நோக்குண்டாம்" - கணபதியான் பாடல்<BR/>"வீரலட்சுமிக்கு விரு்ந்துணவாக" - கந்தன் கவசம்<BR/>இப்படி கணபதி, முருகன் பாடல்களிலும் அன்னை அழகுடன் உலா வருகிறாள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-1165077718983505062006-12-02T11:41:00.000-05:002006-12-02T11:41:00.000-05:00KRS அருமையான விளக்கம், தேவியர் வணங்கும் தேவியை வணங...KRS அருமையான விளக்கம், தேவியர் வணங்கும் தேவியை வணங்குவோம்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com