tag:blogger.com,1999:blog-36189634.post2904729691876786868..comments2018-09-04T18:57:42.911-05:00Comments on திருப்பள்ளியெழுச்சி: சுப்ரபாதம்(7&8) - கிளி கூவிற்று! தூக்கம் போயிற்று!!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-36189634.post-27111811562818465352007-04-30T22:12:00.000-05:002007-04-30T22:12:00.000-05:00//ஷைலஜா said... //பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுக...//ஷைலஜா said... <BR/>//பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்<BR/>மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற<BR/>வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ//<BR/><BR/>டக்குனு பிடிச்சிடீங்க ரவி! ரசித்தேன் மிகவும்//<BR/><BR/>நீங்க ஏன் ரசிச்சீங்கன்னு எனக்குத் தெரியுமே, ஷைலஜா!<BR/>ஏன்னா...பாட்டின் முடிவில் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே-ன்னு தானே வருது! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-75597403656625397252007-04-30T22:10:00.000-05:002007-04-30T22:10:00.000-05:00//துளசி கோபால் said... காவா.......... மிளகு செடியி...//துளசி கோபால் said... <BR/>காவா.......... மிளகு செடியிலே இருந்தா? யாரோ உங்ககிட்டே<BR/>நல்லா சுத்தி இருக்காங்க:-))))//<BR/><BR/>போச்சுடா...மிளகுச் செடி சுத்தலா...<BR/>காரத்தில் கூட சுத்தறாங்களே! அடுக்குமா:-)<BR/><BR/>//எந்த உலகத்தலைவர்கள் வந்தாலும் அதைக் கொஞ்சமாவது ருசி பார்க்கத்தான் வேணும். அப்படியிருக்க நான்....?//<BR/><BR/>நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் cultural ambassador தான் டீச்சர்...உங்களுக்கு பானத்தைத் தந்தே ஆகணும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-87049833240152861292007-04-30T08:15:00.000-05:002007-04-30T08:15:00.000-05:00//பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்மடலிடைக் கீறி...//பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்<BR/>மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற<BR/>வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ//<BR/><BR/>டக்குனு பிடிச்சிடீங்க ரவி! ரசித்தேன் மிகவும்<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-987720290064862892007-04-29T18:42:00.000-05:002007-04-29T18:42:00.000-05:00காவா.......... மிளகு செடியிலே இருந்தா? யாரோ உங்ககி...காவா.......... மிளகு செடியிலே இருந்தா? யாரோ உங்ககிட்டே<BR/> நல்லா சுத்தி இருக்காங்க:-))))<BR/><BR/>கொஞ்சம் காரமா இருக்குமாம். அது அங்கே தேசீய ட்ரிங். அதைக் கலக்கிக்<BR/>கொடுக்கறதே ஒரு செரிமனி( ஜப்பானின் டீ செரிமனி போல)<BR/>எந்த உலகத்தலைவர்கள் வந்தாலும் அதைக் கொஞ்சமாவது ருசி பார்க்கத்தான்<BR/>வேணும். அப்படியிருக்க நான்....?<BR/>ச்சும்மா............:-)))) கோபால் ஒரு முறைக் கொஞ்சம் ருசி பார்த்துருக்கார்.<BR/>குடிச்சபிறகு நாக்குக் கொஞ்சம் மரத்தாற்போல் உணருவோமாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-77196046084174784512007-04-29T12:52:00.000-05:002007-04-29T12:52:00.000-05:00//குமரன் (Kumaran) said... நம்மையும் இப்படி எழுப்ப...//குமரன் (Kumaran) said... <BR/>நம்மையும் இப்படி எழுப்பினால் எழுந்திருப்போமோ என்னவோ?!//<BR/><BR/>ஏய், கிளி மாடியில் காயப் போட்டிருந்த உன் Lee சட்டையைக் கொத்தியது என்றால் உடனே எழுந்து ஓட மாட்டோமா? :-)<BR/><BR/>//இன்று என் மகளிடம் இதனை முயன்று பார்க்கப் போகிறேன். வசந்தம் வந்துவிட்டது; பறவைகளும் வந்துவிட்டன; அவற்றின் பாடல்களைக் கேட்கலாம் என்று எழுப்பப் போகிறேன். :-) //<BR/><BR/>செஞ்சு பாத்தீங்களா குமரன்?<BR/>அந்தப் பறவைகள் காலையில் மட்டும் தான் பாடும்...மீதி நேரங்களில் சும்மா கூவும் என்று முந்தைய நாள் இரவே சொல்லி விட்டால், அடுத்த நாள் காலையில் ஒரு ஆர்வம் தொத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-68707239809474062062007-04-28T22:28:00.000-05:002007-04-28T22:28:00.000-05:00//Anonymous said... VENGADAVAN, ARANGANE ENDRU THI...//Anonymous said... <BR/>VENGADAVAN, ARANGANE ENDRU THIRUPPANAZHWAR passuram)//<BR/><BR/>விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்....<BR/><BR/>நன்றி ஸ்ரீநிவாசன் சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-82969490376959076002007-04-28T22:26:00.000-05:002007-04-28T22:26:00.000-05:00//துளசி கோபால் said... மலையாளத்துலே தேங்காய்க்கு ந...//துளசி கோபால் said... <BR/>மலையாளத்துலே தேங்காய்க்கு நாளிகேரமுன்னு சொல்றாங்க. எப்படி இந்த ரி & ள இடம் மாறி இருக்கு பாருங்க:-)//<BR/><BR/>டீச்சர், <BR/>தேங்காய்க்குச் சொந்தமான ஊர்...<BR/>அதனால அவங்க எப்படி மாத்திப் போட்டாலும் நாம ஒண்ணும் செய்ய முடியாது! :-)<BR/><BR/><BR/>//ஒரு சமயம் மொட்டை மாடியில் படுத்துட்டு, சூரியன் ச்சுள்ன்னு வந்தவுடன் அடிச்சுப் பதறி கீழே ஓடுனா........ மணி அப்பத்தான் காலை 4. இடம் பிஜித்தீவு//<BR/><BR/>ஆகா எப்பவும் அங்க சூரியன் ஆட்சி தான் போல...காவா என்ற பானம், மிளகுச் செடியின் வேரில் இருந்து எடுப்பது அங்கு ரொம்ப பிரபலம் என்று சொல்வார்களே டீச்சர்...நீங்க ட்ரை செய்தீர்களா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-71220725692942328312007-04-28T22:15:00.000-05:002007-04-28T22:15:00.000-05:00//ரவி,சுப்ரபாதத்துக்குத் தமிழில் பொருள் படிக்கும்ப...//ரவி,<BR/>சுப்ரபாதத்துக்குத் தமிழில் பொருள் படிக்கும்போது இன்னும் அருமையாக இருக்கிறது.//<BR/><BR/>நன்றி வல்லியம்மா..<BR/>எல்லாருடனும் ஒன்றி விட்ட பாடல் என்பதால் அதன் பொருளைத் தமிழில் அறிவது மிகவும் பொருத்தமானது.<BR/><BR/>இப்ப தான் பதிவர் மீட்ட்ங் முடிஞ்சு வந்தோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-49626554968389040952007-04-28T09:48:00.000-05:002007-04-28T09:48:00.000-05:00//குமரன் (Kumaran) said... இரவிசங்கர். ரொம்ப நாளா ...//குமரன் (Kumaran) said... <BR/>இரவிசங்கர். ரொம்ப நாளா கேக்கணும்ன்னு இருந்தேன். நீங்களே மீண்டும் இந்தப் பதிவில் இடுகை இட்டுவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. :-)//<BR/><BR/>ஆமாம் குமரன்<BR/>கடைசியா பிப்ரவரி மாதம் இட்டது....<BR/>அதுக்கப்புறம் அப்படியே இந்தியப் பயணம், அது இது என்று ஓடி விட்டது...<BR/>நேத்து சுப்ரபாதம் நண்பர் வீட்டில் ஒலிக்கக் கேட்டேன்...உடனே பரபரவென்று இட்டு விட்டேன் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-55277097054318084462007-04-28T06:30:00.000-05:002007-04-28T06:30:00.000-05:00பலவிதமான மலர்களிடையே சென்ற தென்றல் நறுமணத்துடன் வீ...பலவிதமான மலர்களிடையே சென்ற தென்றல் நறுமணத்துடன் வீசுகிறது; அதனை அனுபவிக்க எழுந்திடுவாய் என்பதும் பச்சைக்கிளிகளின் கீச்சுக் குரலைக் கேட்பதற்காக எழுந்திடுவாய் என்பதும் அருமையாக இருக்கிறது. நம்மையும் இப்படி எழுப்பினால் எழுந்திருப்போமோ என்னவோ?! பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும், வேலைக்குப் போக வேண்டும் என்று எழுப்பும் போது இன்னும் கொஞ்ச நேரம் போர்த்திக் கொண்டு படுக்கத் தான் தோன்றுகிறது. :-)<BR/><BR/>இன்று என் மகளிடம் இதனை முயன்று பார்க்கப் போகிறேன். வசந்தம் வந்துவிட்டது; பறவைகளும் வந்துவிட்டன; அவற்றின் பாடல்களைக் கேட்கலாம் என்று எழுப்பப் போகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-35423998146743495862007-04-28T01:43:00.000-05:002007-04-28T01:43:00.000-05:00RAVI sir, you have an excellent hand,spe...RAVI sir,<BR/> you have an excellent hand,specially writing about ARANGAN,(VENGADAVAN, ARANGANE ENDRU THIRUPPANAZHWAR passuram)<BR/> ARANGAN ARULVANAGA.<BR/> ANBUDAN<BR/> k.srinivasan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-53489464411865564632007-04-27T22:56:00.000-05:002007-04-27T22:56:00.000-05:00இன்னிக்குச் சனிக்கிழமை.மீண்டும் ஒரு சனி நல்லா விடி...இன்னிக்குச் சனிக்கிழமை.<BR/><BR/>மீண்டும் ஒரு சனி நல்லா விடிஞ்சது:-))))))<BR/><BR/>நாரிகேள= தேங்காய்<BR/><BR/>மலையாளத்துலே தேங்காய்க்கு நாளிகேரமுன்னு சொல்றாங்க. எப்படி இந்த<BR/>ரி & ள இடம் மாறி இருக்கு பாருங்க:-)<BR/><BR/>அருமையான விளக்கம் . நன்றி KRS<BR/><BR/><BR/>ஒரு சமயம் மொட்டை மாடியில் படுத்துட்டு, சூரியன் ச்சுள்ன்னு வந்தவுடன்<BR/>அடிச்சுப் பதறி கீழே ஓடுனா........ மணி அப்பத்தான் காலை 4. இடம் பிஜித்தீவு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-53954518440935222232007-04-27T20:56:00.000-05:002007-04-27T20:56:00.000-05:00ரவி,சனிக்கிழமை வருவதற்குமுன் சுப்ரபாதம்,கிளி,பாயச...ரவி,<BR/>சனிக்கிழமை வருவதற்குமுன் சுப்ரபாதம்,<BR/>கிளி,பாயசம் எல்லாம் வந்துவிட்டதா.<BR/>சுப்ரபாதத்துக்குத் தமிழில் பொருள் படிக்கும்போது இன்னும் அருமையாக இருக்கிறது.<BR/>வெங்கடேசா எழுந்தருள்வாய்.<BR/>பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் ரவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-85320788370295032242007-04-27T20:04:00.000-05:002007-04-27T20:04:00.000-05:00இரவிசங்கர். ரொம்ப நாளா கேக்கணும்ன்னு இருந்தேன். நீ...இரவிசங்கர். ரொம்ப நாளா கேக்கணும்ன்னு இருந்தேன். நீங்களே மீண்டும் இந்தப் பதிவில் இடுகை இட்டுவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com