tag:blogger.com,1999:blog-36189634.post402973381046231857..comments2018-09-04T18:57:42.911-05:00Comments on திருப்பள்ளியெழுச்சி: சுப்ரபாதம்(13)- வேங்கடம்- தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-36189634.post-85484541084552216042010-12-14T03:00:39.844-05:002010-12-14T03:00:39.844-05:00தமிழ் சுப்ரபாதம் mp3 இருந்தால் தயவு செய்து mariapp...தமிழ் சுப்ரபாதம் <b>mp3</b> இருந்தால் தயவு செய்து <b>mariappandct@gmail.com</b> க்கு அனுப்பவும்.Mariappan Gnanarajhttps://www.blogger.com/profile/11998590488029853700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-33728478963839196482010-03-14T15:26:39.594-05:002010-03-14T15:26:39.594-05:00ஆழ்வார்களும் "ஸ்ரீநிவாசனை" இனிய அழகு கொஞ...ஆழ்வார்களும் "ஸ்ரீநிவாசனை" இனிய அழகு கொஞ்சும் தமிழில் அனுபவித்து உள்ளார்கள்! <br /><br />உன் "திருமலிந்து" திகழ்மார்வு தேக்க வந்து - பெரியாழ்வார்<br /><br />மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்<br />மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும் <br />இரங்கும் கூம்பும் "திருமால்" நின்றநின்ற - பெரியாழ்வார்<br /><br />"திருவாழன்" திருப்பதிமேல்<br />திருவரங்கத் தமிழ்மாலை<br />விட்டுசித்தன் விரித்தனகொண்டு - பெரியாழ்வார்<br /><br />விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள்,<br />தெண்ணீர்பாய் வேங்கடத்து என் "திருமாலும்" போந்தானே - ஆண்டாள்<br /><br />செடியாய வல்வினைகள் தீர்க்கும் "திருமாலே"<br />நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் - குலசேகராழ்வார்<br /><br />இப்படித் திருவேங்கடமுடையானை,<br />* ஸ்ரீநிவாசன் = திருமால்<br />* ஸ்ரீநிவாசன் = திருவாழன்<br />* ஸ்ரீநிவாசன் = திருமலிவான்<br />என்று ஆண்டாளும், ஆழ்வார்களும் திருவேங்கடப் பாசுரங்களில் விளித்துள்ளார்கள்!<br />-----------------------------<br />இப்போ வடமொழியில்...<br /><br />நிவாசம் = வெறுமனே தங்கும் இடம் என்பது மட்டும் பொருள் அல்ல!<br />அதற்கு வாசம், வாசஸ்தலம் என்று சொல்லி விட்டுப் போகலாமே! எதற்கு "நி"+வாசம்? நி-வாசம் என்றால் உயர்ந்த இடம், மாண்புக்குரிய இடம், Abode என்ற பொருளில் எல்லாம் வரும்!<br />---------------------------<br /><br />இப்போ<br />மால் என்றால் என்ன-ன்னும் பார்ப்போம்!<br />மால் = மயங்குதல் என்ற ஒரு பொருள் இருப்பினும், மாண்பு, உயர்வு, பெருமை என்ற பொருளும் உண்டு!<br /><br />மால்&sup4;(லு)-தல் māl-<br /><br />, 3 v. intr. < மால்³. To be magnified, glorified; மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174).<br />மால்³ māl<br /><br />n. cf. mahat. 1. Greatness; பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திரு வாச. 34, 3). 2. Great man; பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால் (சீவக. 286). 3. cf. māla. Viṣṇu; திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல் போல (முல்லைப்<br />-----------------------<br /><br />ஆக,<br />ஸ்ரீநிவாசன் = திருமகள் விரும்பி வாழும் மாண்புக்குரிய இடம் = திரு+மால்<br /><br />திருவாழன்<br />திருவுறையான்<br />திருக்குடி நம்பி<br />திருவாழ் மார்பன்<br />என்று நாமாக உருவாக்கும் பல பேர்கள் பொருந்தினாலும்...<br /><br />திருமால் என்ற பெயரே அனைவரும் அறிந்த இனிய பெயராக உள்ளதே!<br /><br />தோழி ஆண்டாளும், வேங்கடத்து என் "திருமாலும்" போந்தானே என்று பாடுகிறாளே!<br /><br />அதனால் ஸ்ரீநிவாசன்=திருமால் என்ற அனைவரும் அறிந்த பெயரே பலவிதங்களில் பொருத்தம் உடைத்தாய் இருக்கும் என்பது அடியேன் எண்ணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-3202887572650186392010-03-14T14:33:30.757-05:002010-03-14T14:33:30.757-05:00திருக்குடி என்பது குடவாசல் பக்கத்துல இருக்கும் ஒரு...திருக்குடி என்பது குடவாசல் பக்கத்துல இருக்கும் ஒரு ஊரு பேராம்! :) <a href="http://www.google.com/url?sa=t&source=web&ct=res&cd=1&ved=0CAgQFjAA&url=http%3A%2F%2Fnregalndc.nic.in%2FNetnrega%2FCitizen_Html%2Fassetscreatedblk.aspx%3Flflag%3D%26page%3Db%26f%3D1%26block_code%3D2915003%26workstatus%3D03%26project%3DALL%26finyear%3D2009-2010%26state_name%3DTAMIL%2BNADU%26district_name%3D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%26block_name%3DKUDAVAASAL&rct=j&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&ei=bzedS6raAoH98AaCuLWYDg&usg=AFQjCNE7p8d1oF0iijBZVit31TdtQGBwEw&sig2=9nxolF1L1JhzfpFR6q2QlA" rel="nofollow">இதோ!</a><br /><br />இராம.கி ஐயா சொல்வது இதோ:<br />"திரு. ஜி.ராகவன் சொன்னது போல் திருக்குடி என்றெல்லாம் புதிதாகச் சொல்ல வேண்டுவதில்லை. <br />திருப்பதியான் என்ற சொல்லே மேலோட்டப் பொருண்மையைப் பார்த்த வகையில் ஸ்ரீநிவாசனுக்கு இணையாய் அமைய முடியும்"Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-91030300592058430982010-03-14T14:28:07.048-05:002010-03-14T14:28:07.048-05:00பாலாஜி தொலைபேசியில் உரையாடியதால், இந்தப் பதிவைச் ச...பாலாஜி தொலைபேசியில் உரையாடியதால், இந்தப் பதிவைச் சும்மா மீண்டும் எட்டிப் பார்த்தேன்! :)<br /><br />என் உயிர்த் தோழன் ஞாபகம் கொஞ்சம் அதிகமாகும் போதெல்லாம், சில பழைய பதிவுகளை இப்படி எட்டிப் பார்ப்பதுண்டு! :)<br />Sweet are those chaNdai pOtting days! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-86943192004902708592007-08-09T10:52:00.000-05:002007-08-09T10:52:00.000-05:00//கோவி.கண்ணன் said... ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?//இ...//கோவி.கண்ணன் said... <BR/>ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?//<BR/><BR/>இதோ வந்து விட்டது! GK!<BR/>நீங்க சொன்னா நடக்குது பாருங்க! :-)<BR/><BR/>பி.க. என்றால்<BR/>இலவசக் கொத்தனார் அவர்களே மன்னிக்கவும்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-79376367212168147752007-08-09T10:50:00.000-05:002007-08-09T10:50:00.000-05:00//இராம.கி said... இந்த உரையாடல்களைத் தொடர்ந்து வேங...//இராம.கி said... <BR/>இந்த உரையாடல்களைத் தொடர்ந்து வேங்கடத்து நெடியோன் என்ற தலைப்பில் ஒரு தொடர் என் வளவு வலைப்பதிவில் (www.valavu.blogspot.com) இப்பொழுது எழுதுகிறேன். விருப்பம் இருப்பவர்கள் அங்கு வந்து கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். <BR/><BR/>அது பெரிய பதிவாய் இல்லாவிட்டால் இங்கேயே முன்னிகையாக (comment) போட்டிருப்பேன்//<BR/><BR/>அருமையான வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு.<BR/>நண்பர்கள் எல்லாரும் கட்டாயம் பாருங்கள்!<BR/><BR/>அதிலும் இரண்டாம் பகுதியில் சிலப்பதிகாரப் பாடல்கள் மூலமாக வேங்கடத்தையும் பெருமாளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்!<BR/><BR/>இதோ சுட்டிகள்!<BR/><A HREF="http://valavu.blogspot.com/2007/08/2.html" REL="nofollow">வேங்கடத்து நெடியோன் - 2</A><BR/><BR/><A HREF="http://valavu.blogspot.com/2007/08/2.html" REL="nofollow">வேங்கடத்து நெடியோன் - 1</A>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-16832034211814554832007-08-09T10:46:00.000-05:002007-08-09T10:46:00.000-05:00//கோவி.கண்ணன் said... 103 எண் சரியில்லை.ஒரு 108 ஆவ...//கோவி.கண்ணன் said... <BR/>103 எண் சரியில்லை.<BR/>ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?<BR/>:) //<BR/><BR/>குறும்பு GK உங்களுக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-3415689125815254712007-08-09T03:18:00.000-05:002007-08-09T03:18:00.000-05:00இந்த உரையாடல்களைத் தொடர்ந்து வேங்கடத்து நெடியோன் எ...இந்த உரையாடல்களைத் தொடர்ந்து வேங்கடத்து நெடியோன் என்ற தலைப்பில் ஒரு தொடர் என் வளவு வலைப்பதிவில் (www.valavu.blogspot.com) இப்பொழுது எழுதுகிறேன். விருப்பம் இருப்பவர்கள் அங்கு வந்து கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். <BR/><BR/>அது பெரிய பதிவாய் இல்லாவிட்டால் இங்கேயே முன்னிகையாக (comment) போட்டிருப்பேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-10097409822838067762007-08-07T20:08:00.000-05:002007-08-07T20:08:00.000-05:00103 எண் சரியில்லை.ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?:)103 எண் சரியில்லை.<BR/><BR/>ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-61979712456215642642007-08-07T13:16:00.000-05:002007-08-07T13:16:00.000-05:00//வணக்கம் சொல்லிடலாமா? அடுத்த இடுகையில் வேண்டுமானா...//வணக்கம் சொல்லிடலாமா? அடுத்த இடுகையில் வேண்டுமானால் தொடரலாம். :-)//<BR/><BR/>வணக்கம்! <BR/>வணக்கம்!<BR/>வணக்கம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-71588831651922281092007-08-06T14:43:00.000-05:002007-08-06T14:43:00.000-05:00நான் உங்களைக் கெட்டவன்னு எல்லாம் சொல்லலை பாலாஜி. அ...நான் உங்களைக் கெட்டவன்னு எல்லாம் சொல்லலை பாலாஜி. அப்படி நினைச்சிருந்தா இவ்வளவு நேரம் செலவு பண்ணி இந்த அளவிற்குப் பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்க மாட்டேன். ஓகேயா? <BR/><BR/>பாலிஷா சொல்றேனா? இருக்கலாம். கோபப்படாம சொல்லணும்ன்னு நினைக்கிறதால அப்படி வந்திருக்கலாம். ஆனால் நானும் கோபப்பட்ட நாட்கள் உண்டு. இனிமேலும் அப்படிப்பட்ட நாட்கள் வரலாம். நேற்று கூட கோவிலுக்குச் சென்ற போது மகளைக் கோபப்பட்டேன். வீட்டில் அதனால் மன வருத்தம் - கோவிலுக்கு வர்றப்பவும் குழந்தையை ஏன் திட்டறீங்கன்னு :-) <BR/><BR/>இராகவன் நட்பு முக்கியமா நாராயணன் முக்கியமான்னு எல்லாம் பாக்கலை பாலாஜி. கருத்துகளைச் சொன்னேன். அவ்வளவு தான். எதனையும் பூசி மெழுகி மறைக்கவில்லை. அதனை அந்தர்யாமி அறிவான். <BR/><BR/>சில கருத்துகளைச் சொல்லும் போது இராகவன் நட்பை எண்ணிப்பார்க்காமல் அவர் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னதுண்டு. அவரும் அப்படியே. எதிர் கருத்து சொல்பவரெல்லாம் எதிரிகள் இல்லை என்று பல இடங்களில் அவர் சொல்லிவந்திருக்கிறார். அத்னால் அவர் ந்ட்பைப் பெரிதாக எண்ணி எதிர் கருத்து சொல்லாமல் இருக்கத் தேவையில்லை எனக்கு. சரியா? <BR/><BR/>சரி. இந்த இடுகையில் 100 பின்னூட்டங்கள் தாண்டிவிட்டது. வணக்கம் சொல்லிடலாமா? அடுத்த இடுகையில் வேண்டுமானால் தொடரலாம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-17380446016274972382007-08-06T14:11:00.000-05:002007-08-06T14:11:00.000-05:00பாலாஜிஎன்னங்க இது? இன்னும் கோபம் தணியலையா? ஒரு தபா...பாலாஜி<BR/><BR/>என்னங்க இது? இன்னும் கோபம் தணியலையா? ஒரு தபா திருத் தணிகைக்கு்ப் போய் வரலாமா? :-)<BR/><BR/>வரிக்கு வரிக்கு மாத்தறேன் பேர்வழி-ன்னு வீம்பு செய்ய இறங்கக்கூடாது-ன்னு நாம தானே சொன்னோம்! இப்ப நாமளே ஜிரா,குமரன்,KRS,பாலாஜி சொன்ன வரிகளை வரிக்கு வரி பார்த்துக் கொண்டு இருக்கலாமா?<BR/><BR/>தூய தமிழ்ல நக்கல் பண்ணா நல்லவன். கொஞ்சம் பேசற தமிழ்ல கேள்வி கேட்டா கெட்டவன்-ன்னு எல்லாம் நினைச்சுக்காதீங்க பாலாஜி!<BR/>உங்களைப் போய் கெட்டவன்-னு சொல்ல இங்க யாருக்காச்சும் மனசு வருமா?<BR/><BR/>என்னைப் பொறுத்தவரை எங்க எல்லாரையும் விட நீங்க தான் நல்ல ஆன்மீகப் பதிவர்! வவாச-ல போட்டேனே பாக்கலையா? :-)<BR/><BR/>மிகவும் பொறுப்பா சிந்திச்சி, நட்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, இறைவனை மட்டுமே முன்னிறுத்தறீங்க! அதுவும் மேற்கோள், பாட்டு-ன்னு எதுவுமே சொல்லாம உங்களால் இப்படிச் செய்ய முடியுதுன்னா...We are all proud of you!<BR/><BR/>சரி, மாதவிப் பந்தலை எப்போது என் கையில் இருந்து வாங்கிக்கப் போறீங்க? எனக்குப் பாரம் தாங்கலை! சீக்கிரமா ஒரு நல்ல முடிவா ஊர் அறியச் சொல்லுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-49680621906119856442007-08-06T12:20:00.000-05:002007-08-06T12:20:00.000-05:00குமரன்,நான் முதல்ல எங்க எகிறினேனு நீங்க சொன்னா நல்...குமரன்,<BR/>நான் முதல்ல எங்க எகிறினேனு நீங்க சொன்னா நல்லா இருக்கும். நான் பணிவா தான் கேட்டேன். நக்கலா கேள்வி கேட்டது KRSம், ஜி.ராவும் தான்.<BR/><BR/>அடுத்து உனக்கு தமிழ் தெரியாதுனு தப்பா ஒரு அர்த்ததை சொல்லிட்டு, போய் நல்ல வாத்தியார்ட கத்துக்கோனு சொன்னது அவர்.<BR/><BR/>தூயதமிழ்ல நக்கல் பண்ணா நல்லவன். கொஞ்சம் பேசற தமிழ்ல கேள்வி கேட்டா கெட்டவன். நல்ல லாஜிக்.<BR/><BR/>நாராயணனைவிட உங்களுக்கு ராகவனோட நட்பு முக்கியமா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படியில்லை.<BR/><BR/>//என்னங்க இது திருக்குடி, தூத்துக்குடின்னு காமெடி பண்ணிக்கிட்டு? :-) //<BR/>இதை எனக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிட்டாரு...<BR/><BR/>மனசுல படறதை உங்களை மாதிரி எல்லாம் எனக்கு பாலிஷ் போட்டு சொல்ல தெரியாது.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-58581310146099277342007-08-06T12:10:00.000-05:002007-08-06T12:10:00.000-05:00//அவர் சொல்வது என்னவென்றால் இறைவனின் திருப்பெயரை ஆ...//அவர் சொல்வது என்னவென்றால் இறைவனின் திருப்பெயரை ஆக்கும் போது, மொழியை மட்டும் மூலமாக வைத்து ஆக்காதீங்க. <BR/>பக்தியை முன்னிறுத்தி, மொழியையும் உடன் நிறுத்தி ஆக்குங்க என்பது தான்!<BR/><BR/>அடுத்த ஸ்டேட்காரன் நம்ம மொழிப் பேரை, இறைவனுக்கு வச்சிருக்கானா? அப்படியே வச்சிருந்தாலும் அதை உணர்ந்து தான் கூப்பிடறான்னா? என்ற சிந்தனைகளை எல்லாம் இறைப் பெயரை மொழியாக்கும் போது கொண்டு வராதீங்க என்று தான் பாலாஜி கேட்கிறார். <BR/><BR/>நல்ல தமிழில் ஆக்குங்க, ஆனா அதை வேற்றுமை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு ஆக்காதீங்க என்பது தான் அவர் வாதம் - சரியா பாலாஜி?//<BR/><BR/>அவ்வளவுதான்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-46068212951186036562007-08-06T09:40:00.000-05:002007-08-06T09:40:00.000-05:00இந்தச் சூட்டில், இந்த வார சுப்ரபாதப் பதிவு தள்ளிப்...இந்தச் சூட்டில், இந்த வார சுப்ரபாதப் பதிவு தள்ளிப் போய் விட்டதே!<BR/><BR/>நாளை, இல்லை அதற்கு மறு நாள் இட முயல்கிறேன்!<BR/>ஆடிப் பூரம் தொடர் வேறு எழுத வேண்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-81492091706030658312007-08-06T09:38:00.000-05:002007-08-06T09:38:00.000-05:00//குமரன் (Kumaran) said... திருக்குடி நம்பி = ஸ்ரீ...//குமரன் (Kumaran) said... <BR/>திருக்குடி நம்பி = ஸ்ரீநிவாசப் பெருமாள்? :-) //<BR/><BR/>அழகாகத் தான் உள்ளது குமரன்!<BR/><BR/>திருக்குறுங்குடி நம்பி நினைவுக்கு வருகிறார்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-77303055228688016892007-08-06T09:18:00.000-05:002007-08-06T09:18:00.000-05:00திருக்குடி நம்பி = ஸ்ரீநிவாசப் பெருமாள்? :-)திருக்குடி நம்பி = ஸ்ரீநிவாசப் பெருமாள்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-24884859251522019002007-08-06T01:12:00.000-05:002007-08-06T01:12:00.000-05:005. இறைவனின் திருநாமங்கள் யாருக்கு? இறைவனுக்காகவா?அ...5. <BR/>இறைவனின் திருநாமங்கள் யாருக்கு? இறைவனுக்காகவா?<BR/>அவருக்கு என்ன சான்றிதழ் பெயர்கள் எல்லாம் தேவையா என்ன கல்லூரி அட்மிஷனுக்கு? :-)<BR/><BR/>அந்தத் திருநாமங்கள் எல்லாம் அடியவர்கள் உண்டு மகிழத் தான்!<BR/>குணானுபவம் செய்யும் போது, மொழிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் எழுவது இயற்கை!<BR/><BR/>நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும், என்றெல்லாம் உரிமை விஷயமாக இதைப் பார்க்கவே வேண்டாம்!<BR/><BR/>ஒரு உண்மையான அடியவர் குணம் எப்படி இருக்கும்னா...<BR/>இறைவன் திருநாமத்தைப் பலுக்கிச் சொல்லும் போது, சில பெயர்ச் சொற்களால் மற்ற அடியவர்களின் மனம் நோகிறதே என்றால், அந்த முதலாம் அடியவர் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்.<BR/> <BR/>தான் சொன்ன சொல்லாக மட்டும் பார்க்காமல், சற்றே மாற்றி, பிற அடியவர்களும் மகிழ்ந்து இன்புற வேண்டும் என்று நினைப்பதுவே குணானுபவங்களில் தலையாய குண அனுபவம்!<BR/>அதைத் தான் அவன் நம் எல்லார்க்கும் அருள வேண்டும். <BR/><BR/><B>நாமம் "பலவும்" நவின்றேலோ எம்பாவாய் என்று தான் பாடி வைத்தாள்!<BR/> <BR/>நாமும் பல நாமங்களைக் "கூடி இருந்து", "குளிர்ந்தே" சொல்லிடுவோம்!</B>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-28131592464309850512007-08-06T00:48:00.000-05:002007-08-06T00:48:00.000-05:004. @ஜிரா & @ பாலாஜிஜிரா - உங்க நண்பன் என்ற உரிமையி...4. @ஜிரா & @ பாலாஜி<BR/>ஜிரா - உங்க நண்பன் என்ற உரிமையில், நீங்கள் சொன்ன சொல்லைச் சற்றே மாற்றி, எல்லாருக்கும் இனிப்புடையதாக ஆக்குகிறேன்.<BR/><BR/>திருக்குடி நம்பி - இது பக்தியை மட்டுமே மனதில் வைத்து ஆக்கியது, பாலாஜி! இப்ப இந்தச் சொல் பரவாயில்லையா பாலாஜி?<BR/><BR/>ஸ்ரீநிவாசன் = திருவாழ் மார்பன் என்ற பெயர் ஏற்கனவே மலையாள நாட்டில் உள்ள கோவிலில் பிரபலம் (திருவல்லவாழ் ஊரின் பெயர் - தற்காலப் பெயர் திருவல்லா)<BR/><BR/>இப்போ திருக்குடி நம்பியையும் அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குணானுபவம் நம் எல்லார்க்கும் கிடைக்கட்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-75516092833104263532007-08-06T00:42:00.000-05:002007-08-06T00:42:00.000-05:003. @குமரன்//(திருக்குடி என்றதோடு நிறுத்திவிடலாம். ...3. @குமரன்<BR/>//(திருக்குடி என்றதோடு நிறுத்திவிடலாம். திருக்குடியன் என்றால் ஒரு மாதிரியாக இருக்கிறது. :-))// <BR/><BR/><B>இங்கு தான் பிரச்சனையே! திருக்குடியன் என்றால் உங்களுக்கு எப்படி ஒரு மாதிரி இருக்கோ, அதே போல திருக்குடி-ன்னா பாலாஜிக்கும் ஒரு மாதிரி இருக்கு!</B><BR/><BR/>பாலாஜியும் பெயர்ச்சொல் மாற்றங்களை வரவேற்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்!<BR/>விட்டுணு, சிரீதரன், நாரணன், இருடீகேசன், திருமகள் கேள்வன், ஆழிவல்லான், நாகப்பகைக்கொடியான் என்ற சொற்களை எல்லாம் அவரும் விரும்புகிறார், பாராட்டுகிறார் தான்!<BR/><BR/>அவர் சொல்வது என்னவென்றால் இறைவனின் திருப்பெயரை ஆக்கும் போது, மொழியை மட்டும் மூலமாக வைத்து ஆக்காதீங்க. <BR/>பக்தியை முன்னிறுத்தி, மொழியையும் உடன் நிறுத்தி ஆக்குங்க என்பது தான்!<BR/><BR/>அடுத்த ஸ்டேட்காரன் நம்ம மொழிப் பேரை, இறைவனுக்கு வச்சிருக்கானா? அப்படியே வச்சிருந்தாலும் அதை உணர்ந்து தான் கூப்பிடறான்னா? என்ற சிந்தனைகளை எல்லாம் இறைப் பெயரை மொழியாக்கும் போது கொண்டு வராதீங்க என்று தான் பாலாஜி கேட்கிறார். <BR/><BR/>நல்ல தமிழில் ஆக்குங்க, ஆனா அதை வேற்றுமை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு ஆக்காதீங்க என்பது தான் அவர் வாதம் - சரியா பாலாஜி?<BR/><BR/>(டிஸ்கி:<BR/>இந்த மொழியாக்க guidelines, இறைவன் திருப்பெயர்களுக்கு மட்டுமே! மற்ற ஆக்கங்களை எல்லாம் இங்கு பேச வில்லை!)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-86694780580843286782007-08-06T00:40:00.000-05:002007-08-06T00:40:00.000-05:00குமரன்பாலாஜி சுடுசொற்களை வீசினார் என்று நீங்கள் கர...குமரன்<BR/>பாலாஜி சுடுசொற்களை வீசினார் என்று நீங்கள் கருதினாலும்...அந்தப் பின்னூட்டத்தை அனுமதித்தது அடியேன் தான்!<BR/>அதற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள், குமரன்.<BR/>வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! :-)<BR/><BR/>முத்தாய்ப்பாக அடியேன் சிலவற்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன்!<BR/><BR/>1. @பாலாஜி - கொஞ்சமா கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். இலட்சுமணன் மாதிரி கோபம் பொசுக் பொசுக் ன்னு வருது உங்களுக்கு! <BR/>அதுவும் அடியவர்களை ஏதாச்சும் சொல்லிட்டா, உங்களுக்கு வரும் கோபம், அப்பாடியோ! <BR/>குமரன் சொன்ன குணானுபவம் என்பது மிகவும் முக்கியம். அதை இன்னொரு முறை நாம் எல்லாரும் படிச்சுப் பார்க்கலாம், வாங்க!<BR/><BR/>2. @SK<BR/>//எப்படி அழைப்ப்பினும் உன்னை? எங்கே காண்பேன் உன்னை? என நம் சிந்தனை இருப்பதே ஆன்மீகம்<BR/>மொழி ஆராய்ச்சி தேவயல்ல என்பது என் பணிவான் கருத்து//<BR/><BR/>கரெக்டா சொன்னீங்க SK! ஒரே ஒரு திருத்தம்! மொழி ஆராய்ச்சி தேவை தான்! அது மொழி வளர்வதற்காக! இறையியல் - அதிலும் மொழி வளர வேண்டும்!<BR/><BR/>ஆனா இறைப்பணிக்கு வரும் போது, வேற்றுமைகளைக் கொஞ்ச நேரம் மறந்து விட வேண்டும்! <BR/>இறை உணர்வை முன்னுக்குத் தள்ளி விட்டு, மொழியுணர்வை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்! அவ்வளவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-23866970678115369192007-08-05T23:32:00.000-05:002007-08-05T23:32:00.000-05:00////சிலர் அதன் செவ்வித் தலைப்பட்டார்கள் அன்று! அதன...//<BR/>//சிலர் அதன் செவ்வித் தலைப்பட்டார்கள் அன்று! <BR/>அதனால் தான் வைதிகத்தையும் வடமொழிகளையும் தாண்டி, தமிழ் பெருமாள் கோவில்களில் எல்லாம் கோலோச்சுகிறது!//<BR/>இந்தக் கருத்து ஏற்புடைத்தே. ஆனால் அது இராகவனுக்காக இல்லாமல் பொதுவாகச் சொன்ன கருத்தாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்//<BR/><BR/>நான் அதைப் பொதுவாகத் தான் சொன்னேன் குமரன். <BR/>ஜிரா என் நண்பர் என்பதால் அவருக்கும் அந்தக் கருத்தை எடுத்துக் காட்டினேன்! அவ்வளவே!<BR/><BR/>ஆனா, அது ஜிராவுக்கு மட்டுமில்லை, எனக்கும் சேர்த்து தான்! <BR/>எனக்கும், நம் நண்பர்களுக்கும், மற்ற அனைவருக்கும், தமிழ்-இறை என்ற ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆன கருத்தே அது!<BR/><BR/>நம் வாழ்நாளில் அது நடந்து, அதை நாம் கண்டு, இன்புற வேண்டும்!<BR/>எந்நாளோ? இனிய நாளோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-64362264333116656462007-08-05T23:21:00.000-05:002007-08-05T23:21:00.000-05:00// கோவி.கண்ணன் said... கேஆர்எஸ்,ஜீராவுக்கு துணையாக...// கோவி.கண்ணன் said... <BR/>கேஆர்எஸ்,<BR/>ஜீராவுக்கு துணையாக நான் இங்கே குதிக்கட்டுமா?:)//<BR/><BR/>ஆகா, வாங்க GK!<BR/>இதில் குதிக்க என்ன இருக்கு! நீங்க High Jump Champion போல பள்ளியில்? :-)<BR/><BR/>ஜிராவுக்குத் துணை செய்யத் தான் வரணும் என்பது ஒன்று!<BR/>தாராளமாக உங்கள் எண்ணமும் கருத்தும் சொல்ல வரணும் என்பது இன்னொன்று :-)<BR/><BR/>எனக்குத் தான் துணை யாருமே இல்ல! :-)<BR/>வேலும் மயிலுமே துணை!<BR/>தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-48657206443226201342007-08-05T22:33:00.000-05:002007-08-05T22:33:00.000-05:00கேஆர்எஸ்,ஜீராவுக்கு துணையாக நான் இங்கே குதிக்கட்டு...கேஆர்எஸ்,<BR/><BR/>ஜீராவுக்கு துணையாக நான் இங்கே குதிக்கட்டுமா?<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-21720797412414162322007-08-05T20:28:00.000-05:002007-08-05T20:28:00.000-05:00'இறைவனின் திருப்பெயரை மொழி மாற்றம் செய்வதற்கு அவரு...'இறைவனின் திருப்பெயரை மொழி மாற்றம் செய்வதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று இவர் சொல்லக்கூடாது. அதே நேரத்தில் மொழி மாற்றம் செய்யாமல் அப்பெயரை அழைப்பதில் இவருக்கு உரிமை இல்லை என்று அவர் சொல்லக்கூடாது.' - இந்தக் கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு பாலாஜி. அதனை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த. அந்த வெளிப்படுத்தல்களை எப்படி வேண்டுமானாலும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்தப் புரிதல்களில் உண்மையும் சில நேரம் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். <BR/><BR/>ஒருவர் சொல்வது பக்தியுடன் சொல்வதாகவும் இன்னொருவர் சொல்வது பக்தியின்றிச் சொல்வதாகவும் உங்களுக்குப் பட்டால் அது உங்கள் புரிதல். அவ்வளவு தான். எனக்குத் திருக்குடி என்றதும் திருவகன் என்றதும் திருத்தங்கல் என்றதும் பக்தியின்றிச் செய்ததாகத் தோன்றவில்லை. மேலே சொன்னது போல் 'மனத்துக்கினியானை'ப் போல் ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் இருந்து எடுத்துச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆண்டாளும் 'மனத்துக்கினியான்' என்று தான் சொன்னாள்; 'மனத்துக்கினியார்' என்று மரியாதையுடன் சொல்லவில்லை. அதனால் அவளுக்கும் பக்தியில் குறைவென்று சொல்லிவிடுவோம். சரியா? :-)<BR/><BR/>வம்பும் வீம்பும் இறையடியார்கள் நடுவில் இருக்கவேண்டாம் என்று சொன்னாலும் காலகாலமாக அது இருந்தே வந்திருக்கிறது. சிவபெருமானை தாசி வீட்டுக்குத் தூது அனுப்பினானே என்று 'தம்பிரான் தோழர்' சுந்தரர் மேல் கோபம் கொண்ட நாயன்மாரும் உண்டு. அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாட மாட்டேன் என்று சொன்ன ஆழ்வாரும் உண்டு. அது போல் ஒரு விவாதம் இங்கே சிறிய அளவில் நடக்கிறது என்றே நினைக்கிறேன். <BR/><BR/>நான் இதுவரை சொல்லிவந்ததெல்லாம் 'விதண்டாவாதம்' என்று தோன்றினால் ஒன்று நான் சொன்னதெல்லாம் உங்களுக்குப் புரியவில்லை; அல்லது புரிந்தாலும் புரியாத மாதிரி இருக்கிறீர்கள். விதண்டாவாதம் என்றால் பொருளில்லாமல் விவாதிப்பது; அடுத்தவரை சூடுச் சொற்களால் பேசி வெல்ல முயல்வது. என் வாதங்களில் எங்கேயாவது இந்த இரண்டும் இருந்தால் சொல்லுங்கள். அதனை விதண்டாவாதம் என்று ஏற்றுக் கொண்டு அடுத்த முறை அந்தத் தவறுகள் நடக்காமல் இருக்க முயல்கிறேன். <BR/><BR/>அடியேன் உங்கள் வெறுப்புக்கு ஆளானதற்கு வருந்துகிறேன். ஆனால் தெள்ளத் தெளிவாக என் நிலையையும் ஏன் என்று ஆழ்வார்கள் ஆசாரியர்கள் இவர்கள் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவும் சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் இதனை விதண்டாவாதம் என்று சொல்லி நீங்கள் வெறுத்தால் அப்புறம் அது அரங்கன் விருப்பம்; அவன் அருள் என்று இருந்து விடுகிறேன். <BR/><BR/>கட்டாயம் இங்கே விளக்கம் சொன்ன எல்லோரும் ஹரியும் சிவனும் ஒன்றென்றே சொல்வார்கள்; அவரவருக்கு இஷ்ட தெய்வம் உண்டு; அதுவும் எல்லோருக்கும் தெரியும். <BR/><BR/>வேற்று மொழியாளர்கள் செய்வதை அனுபவத்தில் கண்டோ அதிலிருந்து தோன்றிய புரிதல்களைக் கொண்டோ இராகவன் பேசியிருக்கிறார். அது அவரது அனுபவம்/புரிதல். அதனைக் குறையாக நீங்கள் எண்ணினாலும் முருகனும் அவன் மாமனும் எண்ண மாட்டார் என்று இராகவன் எண்ணுகிறார் என்றெண்ணுகிறேன். அந்த எண்ணத்தில் குறையில்லை. <BR/><BR/>கடவுள் என்ற பதத்திற்கு 'இனியது கேட்கின்' பதிவில் சில முறை இராகவன் விளக்கம் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால் அங்கே தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். <BR/><BR/>சுபம் பவதி. நன்மைகள் உண்டாகட்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com