tag:blogger.com,1999:blog-36189634.post7922860582997507407..comments2018-09-04T18:57:42.911-05:00Comments on திருப்பள்ளியெழுச்சி: சுப்ரபாதம்(28&29): திருப்பதியில் பெருசா அப்படி என்னய்யா இருக்கு?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-36189634.post-74567632755664817852008-06-03T07:53:00.000-05:002008-06-03T07:53:00.000-05:00இலவசக் கொத்தனார் சொன்னதுக்கு ரிபீட்டு..இதில் பெரிய...இலவசக் கொத்தனார் சொன்னதுக்கு ரிபீட்டு..<BR/>இதில் பெரியவர் சின்னவர்ன்னு எல்லாம் பாக்காமே நாங்க எல்லாருமே விழனும். நீங்க சொன்ன மாதிரி ராமானுஜரே விழலயா...<BR/><BR/>அற்புதமான பதிவு. வளர்க உம் ஆன்மீகத் தொண்டு...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-78395925472908068342008-04-17T11:50:00.000-05:002008-04-17T11:50:00.000-05:00Hello. This post is likeable, and your blog is ver...Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the <A HREF="http://tv-de-plasma.blogspot.com" REL="nofollow">TV de Plasma</A>, I hope you enjoy. The address is http://tv-de-plasma.blogspot.com. A hug.<A HREF="2713760022" REL="nofollow"></A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-85963345883132874312007-12-18T19:59:00.000-05:002007-12-18T19:59:00.000-05:00//ஆனால் ஒரு திவ்யதேச எம்பெருமானுக்கு என்றே பலப்பல ...//ஆனால் ஒரு திவ்யதேச எம்பெருமானுக்கு என்றே பலப்பல ஊர்களில் ஆலயம் அமைப்பது என்பது இது வரை கண்டிராத ஒன்று!<BR/>//<BR/><BR/>மினசோட்டாவில் இருக்கும் பெருமாள் கோவில் வரதராஜ பெருமாள் கோவில். வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பான்னு போன வாரம் போனப்பவும் பாடிக்கிட்டு இருந்தேன். :-) <BR/><BR/>//கத்யாவலம்பித முத்திரை என்று இதற்குப் பெயர்! <BR/>//<BR/><BR/>பெயரை அறிந்து சொன்னதற்கு நன்றி. <BR/><BR/>//சரி சரி...அடியேனே பொருள் சொல்லி விடுகிறேன்! //<BR/><BR/>நன்றி நன்றி நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-16614017842275768382007-12-18T18:23:00.000-05:002007-12-18T18:23:00.000-05:00//குமரன் (Kumaran) said... இப்போது வலையுலகில் இருக...//குமரன் (Kumaran) said... <BR/>இப்போது வலையுலகில் இருக்கும் சுலோகங்களுக்குப் பொருள் சொல்லத் தெரிந்த அன்பர்களில் எவருக்கும் இந்த திறன் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நீங்களே தொடர்ந்து மற்ற சுலோகங்களுக்கும் பொருள் சொல்லி மகிழ்விக்க வேண்டுகிறேன்//<BR/><BR/>அச்சோ...<BR/>சரி சரி...அடியேனே பொருள் சொல்லி விடுகிறேன்! அதுக்காக இப்படி எல்லாம் பெரிய வார்த்தை சொல்லி நம்மள திட்டாதீங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-39918208262584207922007-12-18T18:19:00.000-05:002007-12-18T18:19:00.000-05:00//குமரன் (Kumaran) said... வேகமா எல்லாம் பொருள் சொ...//குமரன் (Kumaran) said... <BR/>வேகமா எல்லாம் பொருள் சொல்ல வேண்டாம். மெதுவா சுப்ரபாத இடுகைகள் போன்றே சொல்ல வேண்டும்//<BR/><BR/>ஆகா..இது என்ன குமர கட்டளையா? <BR/><BR/>//நான் கோவிச்சுக்கிட்டேனா? சான்ஸே இல்லை. <BR/>என் பட்டியலில் இருக்குன்னு வேணும்னா சொல்லியிருப்பேன்.//<BR/><BR/>சான்ஸே உண்டு! ஆமா நீங்க கோச்சிக்கிட்டீங்க! -))<BR/>இந்தாங்க, பழைய பின்னூட்டம்!<BR/>//துளசி அக்கா உங்களுக்கும் எனக்கு நல்ல போட்டி ஏற்படுத்துறார் இரவி. என் பட்டியலில் சுப்ரபாதம் இருந்தது. நீங்கள் எழுதத் தொடங்கினதும் பட்டியலில் நீங்கள் எழுதத் தொடங்கிவிட்டீர்கள் என்று குறித்துக் கொண்டேன். சஹஸ்ரநாமமும் இருக்கிறது. அதற்கும் துளசியக்கா வேட்டு வைக்கப் பாக்குறாங்க//<BR/><BR/>ஹிஹி....சும்மாத் தான் குமரன்! வெளையாட்டுக்குச் சொன்னேன்! :-) <BR/>நீங்க போயி கோச்சிப்பீங்களா? எங்களுக்குத் தெரியாதா?<BR/><BR/>இப்போது சகஸ்ரநாமம் தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை, குமரன்! முதலில் எடுத்துக் கொண்டதை எல்லாம் முடிப்போம்! எண்ணித் துணிக கருமம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-78479551181372895322007-12-18T17:50:00.000-05:002007-12-18T17:50:00.000-05:00//குமரன் (Kumaran) said... பலஸ்ருதி சுலோகத்தையும் ...//குமரன் (Kumaran) said... <BR/>பலஸ்ருதி சுலோகத்தையும் இரண்டு முறை பாடுவார்கள் தானே இரவிசங்கர்?!//<BR/><BR/>ஆமாங்க, குமரன்!<BR/>எம் எஸ் அப்படித் தான் பாடுகிறார். ஆனால் கோயில் அர்ச்சகர்கள் இதை ஏனோ இரண்டு முறை சேவிப்பதில்லை!<BR/><BR/>//படிச்சும் அறிவில்லாதவன் //<BR/>அடியேன் அடியேன் அடியேன் தானே.//<BR/><BR/>ஹை! நைசா என்னை விட்டுட்டீங்களா? <BR/>அடியேனும் தான் அப்படியே! :-)<BR/><BR/>அந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் <BR/>பிறிவிப் பெருந்தனை புண்ணியம் "நாம்" உடையோம்!<BR/><BR/>//அந்த முத்திரைக்கு சின்முத்திரை என்று தான் பெயரா? சின்முத்திரை என்பது ஐயப்பன் காட்டுவது என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. சரி பார்க்க முடியுமா//<BR/><BR/>குமரன்<BR/>தவறுக்கு மன்னிக்கவும்! வெறும் முத்திரை என்று எழுத வந்தது...வேகத்தில் சின்முத்திரை என்று சொல்லிவிட்டேன்! <BR/><BR/>நீங்கள் சொல்வது சரி! ஐயப்பன், மற்றும் யோகத்தில் காட்டுவது சின்முத்திரை!<BR/>மேல்நோக்கிக் காட்டினால் ஞான முத்திரை! கீழ்நோக்கிக் காட்டினால் சின்முத்திரை!<BR/><BR/>இங்கு பெருமாள் கீழ்நோக்கிக் காட்டுகிறார். ஆனால் ஆட்காட்டி மற்றும் கட்டை விரலைச் சேர்க்கவில்லை! எனவே சின்முத்திரை இல்லை!<BR/>இதற்கு வேறு பெயர் உண்டு! கத்யாவலம்பித முத்திரை என்று இதற்குப் பெயர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-62302927848705890992007-12-18T17:17:00.000-05:002007-12-18T17:17:00.000-05:00//நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக...//நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே<BR/><BR/>குற்றமொன்றில்லா கோவிந்தா உன் தன்னை... பாசுரம். சரியா? :-)//<BR/><BR/>குமரன்...நீங்க தான் வந்து இதுக்குப் பதிலைச் சொல்லணும்-னு இருக்கு பாத்தீங்களா? :-)<BR/><BR/>குறையொன்று மில்லாத கோவிந்தா உன் தன்னோடு<BR/>உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!<BR/>இந்தப் பாசுரம் 28ஆம் பாசுரம்<BR/>இந்த ஸ்லோகமும் 28ஆம் சுலோகம்<BR/>கவனிச்சீங்களா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-52766369279507494422007-12-18T17:07:00.000-05:002007-12-18T17:07:00.000-05:00//தி. ரா. ச.(T.R.C.) said... அலர்மேல் மங்கை மார்பன...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>அலர்மேல் மங்கை மார்பனுக்கு மங்களம்.ஸ்ரீ வேங்கடநிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்.//<BR/><BR/>மங்களம் அழகாச் சொல்லிட்டீங்க திராச.<BR/><BR/>//"வெங்கடேஸ்வரே நாம ரூபேன.... ஸ்ரீ சுப்ரம்ணியேன ரக்க்ஷிதோகம்" சுத்தன்யாசி ராகத்தில் அமைந்த கீர்த்தனையில் முத்துஸ்வாமி தீக்ஷதர் இப்படி குறிப்பிடுகிறார்// <BR/><BR/>இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்று ஆழ்வாரும் பாடி உள்ளார்! அருமையாச் சொல்லி இருக்கீங்க திராச!<BR/>தீட்சிதர் வேங்கடவன் மேல் கிருதி எழுதி இருக்காரா என்ன? நீங்கள் சொன்ன அந்த வரிகளை இப்போ தான் கேள்விப்படுகிறேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-18737899653100465772007-12-18T17:03:00.000-05:002007-12-18T17:03:00.000-05:00//dubukudisciple said... கோவிந்த நாம சங்கீர்த்தனம்...//dubukudisciple said... <BR/>கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!//<BR/>நானும் கும்பலோட கோவிந்தா போட்டுக்கறேன்..//<BR/><BR/>அலோ சுதாக்கா<BR/>கும்பலோட கோவிந்தா போடவே இல்லியே! வாய்வுட்டுச் சொல்லுங்க! அப்பத் தான் கோவிந்தா போட்டா மாதிரி இருக்கும்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-60024083962693964462007-12-18T16:44:00.000-05:002007-12-18T16:44:00.000-05:00//மாம் ஏகம் சரணம் வ்ரஜன்னு இன்னொரு கோவில்லயும் சொல...//மாம் ஏகம் சரணம் வ்ரஜன்னு இன்னொரு கோவில்லயும் சொல்றாரே பெருமாள்?! :-) //<BR/><BR/>தன் ஒப்பார் இல் அப்பன் = ஒப்பிலியப்பன் தானே சொல்றீங்க குமரன்!<BR/>அங்கும் "வேங்கடாசலபதி" தேவஸ்தானம்-னு தான் போர்டு! :-)<BR/>திருமலை அப்பனுக்கு அண்ணா-ன்னு திருமலை உறவை வைத்துத் தான் சொல்லுறாங்க! :-))<BR/><BR/>//பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்கள் என்று பல கோவில்கள் இருக்கின்றனவே அங்கெல்லாம் இந்தத் திருக்கோலத்தைக் காணலாமே இரவிசங்கர்//<BR/><BR/>ஹூம்! பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயங்கள், சிகாகோவில் உள்ள பெருமாள், சிங்கப்பூர் வேங்கடாசலபதி என்று இவை எல்லாம் பின்னாளில் வந்த ஆலயங்கள், குமரன்!<BR/>இன்னொன்னு கவனித்தீர்களா? இவை எல்லாம் கூட "வேங்கடாசல" பதி என்று "வேங்கடத்தின்" பெயரைத் தான் தாங்கிக் கொண்டு இருக்கு! <BR/><BR/>பின்னாளில் அமைக்கப்பட்ட ஆலயங்களில், திருமலை வேங்கடவனுக்கு என்றே, <BR/>அது மாதிரி வடிவம், அதே மாதிரி கோலம், அதே பெயர் என்று, வெவ்வேறு ஊர்களில் அமைத்து விட்டார்கள்! ஆனால் அத்தனையும் "வேங்கடாசல" என்று தான் இருக்கின்றன! இந்தச் சிறப்பைத் தான் சொல்ல வந்தேன்!<BR/><BR/>பொதுவா கண்ணன், இராமன், பெருமாள்-னு ஆலயங்கள் எழுப்புவது வழக்கம்! ஆனால் ஒரு திவ்யதேச எம்பெருமானுக்கு என்றே பலப்பல ஊர்களில் ஆலயம் அமைப்பது என்பது இது வரை கண்டிராத ஒன்று!<BR/><BR/>அரங்கன், அனந்தபுரத்தில் பத்மநாபன் ஆகி விடுவான்!<BR/>ஆனால் போகும் இடம் எல்லாம் "வேங்கடத்தை" கூடவே கூட்டிச் செல்வது இவர் தான்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-26712006754888634302007-12-18T11:01:00.000-05:002007-12-18T11:01:00.000-05:00இரவிசங்கர். மிக நன்றாக இருந்தது இந்த தொடர். கோபுரத...இரவிசங்கர். மிக நன்றாக இருந்தது இந்த தொடர். கோபுரத்து உச்சியின் மேல் நின்று எல்லோருக்கும் திருமந்திரப் பொருளை ஓங்கி உரைத்த இளையாழ்வார் இராமானுஜரைப் போல் எல்லோருக்கும் புரியும் படி எளிமையாகப் பொருள் சொல்லிச் சென்றீர்கள். இப்போது வலையுலகில் இருக்கும் சுலோகங்களுக்குப் பொருள் சொல்லத் தெரிந்த அன்பர்களில் எவருக்கும் இந்த திறன் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நீங்களே தொடர்ந்து மற்ற சுலோகங்களுக்கும் பொருள் சொல்லி மகிழ்விக்க வேண்டுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-67066653329113284622007-12-18T10:58:00.000-05:002007-12-18T10:58:00.000-05:00//சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜஅஹம் ...//சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ<BR/>அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி மா சுச<BR/>என்பதற்கு direct explanation தான் <BR/>வேங்கடவன்.<BR/>//<BR/><BR/>மாம் ஏகம் சரணம் வ்ரஜன்னு இன்னொரு கோவில்லயும் சொல்றாரே பெருமாள்?! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-21009143628596227582007-12-18T10:52:00.000-05:002007-12-18T10:52:00.000-05:00//இதற்கும் வேகமாப் பொருள் சொல்ல வேண்டுமானால் சொல்ல...//இதற்கும் வேகமாப் பொருள் சொல்ல வேண்டுமானால் சொல்லுங்க...<BR/>கொஞ்சம் gap விட்டுத் தொடங்கலாம். இதைக் குழுப் பதிவாச் செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! என்ன சொல்றீங்க மக்களே? <BR/>//<BR/><BR/>வேகமா எல்லாம் பொருள் சொல்ல வேண்டாம். மெதுவா சுப்ரபாத இடுகைகள் போன்றே சொல்ல வேண்டும். குழுப்பதிவா செய்வது உங்கள் விருப்பம். யாரைச் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்கள்? (அடியேனிடம் ஏற்கனவே கேட்டு அடியேன் அன்புடன் மறுத்துவிட்டேன் என்பதையும் இப்போதே சொல்லிக் கொள்கிறேன்). :-) <BR/><BR/>//ரொம்ப நிறைவு தந்த தொடர்.//<BR/>ரிப்பீட்டே. <BR/><BR/>//நல்லா இருங்க. //<BR/><BR/>இன்னுமொரு நூற்றாண்டிரும்.<BR/><BR/>//உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும். <BR/>//<BR/><BR/>ததாஸ்து. அப்படியே ஆகட்டும்.<BR/><BR/>//சகஸ்ரநாமம் வேறு எழுதச் சொன்னீங்க! ஆனா அது குமரன் லிஸ்ட்! அவரு கோச்சிக்கிட்டாரு, அவரு லிஸ்டை எடுத்து இப்படிக் கொடுத்ததற்கு! :-))<BR/>//<BR/><BR/>நான் கோவிச்சுக்கிட்டேனா? சான்ஸே இல்லை. என் பட்டியலில் இருக்குன்னு வேணும்னா சொல்லியிருப்பேன். சஹஸ்ரநாமமும் நீங்களே தொடங்குவதா இருந்தா சொல்லுங்க இரவி. அது வேணும்னா கூட்டுப்பதிவா போடலாம். ஆனால் அதுக்கும் இப்போதைக்கு நேரமில்லை. அபிராமி அந்தாதி நிறைந்த பிறகு, கோதை தமிழையும் விட்டுசித்தரின் பாசுரங்களையும் பார்க்க வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-5314420702323008382007-12-18T10:44:00.000-05:002007-12-18T10:44:00.000-05:00பலஸ்ருதி சுலோகத்தையும் இரண்டு முறை பாடுவார்கள் தான...பலஸ்ருதி சுலோகத்தையும் இரண்டு முறை பாடுவார்கள் தானே இரவிசங்கர்?! <BR/><BR/>//படிச்சும் அறிவில்லாதவன் //<BR/><BR/>அடியேன் அடியேன் அடியேன் தானே. <BR/><BR/>இரவிசங்கர். பெருமாளின் வலக்கரமும் இடக்கரமும் சொல்லும் செய்திகளை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த முத்திரைக்கு சின்முத்திரை என்று தான் பெயரா? சின்முத்திரை என்பது ஐயப்பன் காட்டுவது என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. சரி பார்க்க முடியுமா?<BR/><BR/>//இது போன்றதொரு கோலத்தை, வேறெங்கும் காண முடியாது! வேறு பெருமாள் கோவில்களில் கூட இப்படிக் காண முடியுமான்னு கேட்டா, முடியாது!<BR/>//<BR/><BR/>பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்கள் என்று பல கோவில்கள் இருக்கின்றனவே அங்கெல்லாம் இந்தத் திருக்கோலத்தைக் காணலாமே இரவிசங்கர். மதுரையிலும் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் கொண்ட பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இருக்கும் மூர்த்தி இதே திருக்கோலத்தில் தான் இருக்கிறார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-56065502609061505762007-12-18T10:37:00.000-05:002007-12-18T10:37:00.000-05:00//இரண்டாயிரம் வருசமா இருக்குதே! //இராம.கி. ஐயாவும்...//இரண்டாயிரம் வருசமா இருக்குதே! //<BR/><BR/>இராம.கி. ஐயாவும் அரைபிளேடு பதிவில் இதே கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார். 2000 வருடங்களாக வேங்கடவன் கோவில் விண்ணவன் கோவிலாகத் தான் இருக்கின்றது என்று. <BR/><BR/>//நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே<BR/>(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! - இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)<BR/>//<BR/><BR/>குற்றமொன்றில்லா கோவிந்தா உன் தன்னை... பாசுரம். சரியா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-53554536829442329112007-12-17T20:40:00.000-05:002007-12-17T20:40:00.000-05:00அலர்மேல் மங்கை மார்பனுக்கு மங்களம்.ஸ்ரீ வேங்கடநிவா...அலர்மேல் மங்கை மார்பனுக்கு மங்களம்.ஸ்ரீ வேங்கடநிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம். ஆமாம் இந்த ஸ்ரீநிவாசன் யார்? "வெங்கடேஸ்வரே நாம ரூபேன.... ஸ்ரீ சுப்ரம்ணியேன ரக்க்ஷிதோகம்" சுத்தன்யாசி ராகத்தில் அமைந்த கீர்த்தனையில் முத்துஸ்வாமி தீக்ஷதர் இப்படி குறிப்பிடுகிறார். "முருகா உனக்கு வேங்கடேஸ்வரன் என்ற பெயரும் உண்டு".திருமாலையும் மால் மருகனையும் ஒன்றாகவே பார்ப்பவர்கள் உண்டு.பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவர்கள் இஷ்ட தெய்வமாகவே காட்சி அளிப்பவன் வேங்கடமுடையான்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-84998392881646640532007-12-17T03:19:00.000-05:002007-12-17T03:19:00.000-05:00கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!//நா...கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!//<BR/><BR/>நானும் கும்பலோட கோவிந்தா போட்டுக்கறேன்..dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-68866847984849899102007-12-17T01:26:00.000-05:002007-12-17T01:26:00.000-05:00//G.Ragavan said... அட...இங்க தளை தட்டினா என்ன தட்...//G.Ragavan said... <BR/>அட...இங்க தளை தட்டினா என்ன தட்டாட்டி என்ன....இது வெண்பா கலிப்பா இல்லை. களிப்பான என்பா.//<BR/><BR/>தோடா...<BR/>கலிப்பா-களிப்பா வா? :-)<BR/><BR/>//அதுல பிழை இருக்கான்னு பாக்கத்தான் ரவிக்குத் தெரியும். என்ன பாக்கனும்னு முருகனுக்குத் தெரியும். ;)//<BR/><BR/>ஹிஹி<BR/>முருகன் தான் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே சொல்ல என்னைய அனுப்பி வச்சாரு! :-)<BR/><BR/>பிழை பார்க்க மனமில்லை ஜிரா!<BR/>இழை விட்ட ஒரு நூலைச் சரியாக்கி<BR/>தழை விட்டேன்! தமிழாடை கந்தனுக்குத்<BR/>தழைய விட்டேன்!! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-40321739846889446022007-12-17T01:19:00.000-05:002007-12-17T01:19:00.000-05:00//வெட்டிப்பயல் said... அருமை! அருமை!!!//தல...I kep...//வெட்டிப்பயல் said... <BR/>அருமை! அருமை!!!//<BR/><BR/>தல...I kept up my promise to you! :-)<BR/><BR/>//இதை PDF ஆ மாத்தி தாங்களேன்!!! புத்தகமே அடிச்சிடலாம்.//<BR/><BR/>சூப்பரு! Hurrah! பப்ளிஷர் ரெடி! :-)<BR/>பாலாஜி பதிப்பகம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-85267638943980343162007-12-17T01:17:00.000-05:002007-12-17T01:17:00.000-05:00//VSK said... //அதி இரவு[!!] 1 மணிக்கு எழுதியதால்,...//VSK said... <BR/>//அதி இரவு[!!] 1 மணிக்கு எழுதியதால், சொல்ல நினைத்ததைக் கோர்வையாகச் சொல்லாமல் விட்டது என் தவறே! மன்னிக்கவும்//<BR/><BR/>ஆகா...ஒரு மணி வரைக்கும் முழிச்சிப் பின்னூட்டமா? கலக்குங்க! :-)<BR/><BR/>//இதோ இந்த தூக்கிய திருவடியைப் பற்றிக் கொள்! எல்லாவற்றையும் தாண்டிவிடலாம்" என்பதைக் காட்டுகிறான்!//<BR/><BR/>சூப்பர்! நன்றி SK!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-82891549778187054842007-12-17T01:13:00.000-05:002007-12-17T01:13:00.000-05:00//k said... aacharyan thiruvadigaley saranam//நன்ற...//k said... <BR/>aacharyan thiruvadigaley saranam//<BR/><BR/>நன்றி k!<BR/> <BR/>//Gyanadevan said... <BR/>அற்புதம். படிக்க படிக்க பேரானந்தமாக இருந்தது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ரவி.//<BR/><BR/>நன்றி ஞானதேவன்! உங்களுக்கு அகமகிழ்ச்சியா இருந்தது குறித்து அடியேனுக்கும் மகிழ்ச்சியே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-9661530718986724542007-12-16T16:10:00.000-05:002007-12-16T16:10:00.000-05:00//// //தமிழ் மழையா?கருமுகில் தருமழை எனபலநறுமொழி பெ...//// //தமிழ் மழையா?<BR/>கருமுகில் தருமழை எனபல<BR/>நறுமொழி <BR/>பெருதொகை பொலிவது<BR/>வருவது அறுமுகன்//<BR/><BR/>சூப்பரு!<BR/><BR/>//ஒருவனின்<BR/>திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)//<BR/><BR/>இங்கன தளை தட்டுதே! யப்பா கொத்சு! ஒதவிக்கு வாப்பா!//<BR/><BR/>அட...இங்க தளை தட்டினா என்ன தட்டாட்டி என்ன....இது வெண்பா கலிப்பா இல்லை. களிப்பான என்பா. அதுல பிழை இருக்கான்னு பாக்கத்தான் ரவிக்குத் தெரியும். என்ன பாக்கனும்னு முருகனுக்குத் தெரியும். ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-17159433201204503782007-12-16T16:05:00.000-05:002007-12-16T16:05:00.000-05:00//த்ரேதாயாம் ரகு நந்தனதுவாபரம் வாசுதேவயஸ்யகலெள வேங...//த்ரேதாயாம் ரகு நந்தன<BR/>துவாபரம் வாசுதேவயஸ்ய<BR/>கலெள வேங்கட நாயக!<BR/>ன்னு வரும்னு நினைக்கிறேன்!//<BR/><BR/>அதே, அதே...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-70891231961114611072007-12-16T15:19:00.000-05:002007-12-16T15:19:00.000-05:00// நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்த...// நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்துட்டு போயிட்டீங்களே! :-) //<BR/>என்னைய மடையன்னு ரொம்ப நாகரீகமாச் சொல்றீங்க. சரி. சரி. புரியுது.//<BR/><BR/>அட, நான் மடத்தைச் சொன்னேங்க! ஜீரா மடத்துல அம்ச தூளிகா-ல இருந்து எல்லாமே அம்சமா இருக்குமே! அதான் சீடன் ஆவுறதுக்கு அப்ளிக்கேசன் போட்டேன்! இன்னும் பதில் வரல! :-)<BR/><BR/>//தமிழ் மழையா?<BR/>கருமுகில் தருமழை எனபல<BR/>நறுமொழி <BR/>பெருதொகை பொலிவது<BR/>வருவது அறுமுகன்//<BR/><BR/>சூப்பரு!<BR/><BR/>//ஒருவனின்<BR/>திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)//<BR/><BR/>இங்கன தளை தட்டுதே! யப்பா கொத்சு! ஒதவிக்கு வாப்பா!<BR/><BR/>ஒருவனின் தமிழ்மொழி ஒருபதும் இருபதும்<BR/>தருதிருப் பாவையின் அரிதிரு மாலே!<BR/>- இப்போ சரியா வந்துடுச்சா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36189634.post-21025740781060423792007-12-16T15:15:00.000-05:002007-12-16T15:15:00.000-05:00//ஆனால் மறுகால் முயலகன் மீதல்லவா இருக்கு? எதையும் ...//ஆனால் மறுகால் முயலகன் மீதல்லவா இருக்கு? எதையும் தாண்டி விடலாம் என்று எங்கு காட்டுகிறார்? தெரியலையே! கொஞ்சம் விளக்குங்களேன்!//<BR/><BR/>அதி இரவு[!!] 1 மணிக்கு எழுதியதால், சொல்ல நினைத்ததைக் கோர்வையாகச் சொல்லாமல் விட்டது என் தவறே! மன்னிக்கவும்.<BR/><BR/>பெருமாள் இரு கைகள், கால்களால் சொன்ன தத்துவத்தை ஆடல்வல்லான் ஒரு கை, ஒரு கால் மூலமே காட்டினான் என்பதே நான் சொல்ல நினைத்தது.<BR/><BR/>"இதோ இந்த தூக்கிய திருவடியைப் பற்றிக் கொள்! எல்லாவற்றையும் தாண்டிவிடலாம்" என்பதைக் காட்டுகிறான்!<BR/><BR/>திருச்சிற்றம்பலம்.<BR/>ஏடுகொண்டலவாடா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com